அமைச்சின் ஊடக வெளியீடுகள்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சார்க் நாடுகளின் தூதரக தலைவர்களை சந்தித்தார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம இன்று (31) அவரது அலுவலகத்தில் சார்க் நாடுகளின் தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர்களையும் மற்றும் அவர்களது பிரதிநிதிகளையும் சந்தித்தார். பரஸ்பர விருப்புக் கொண்ட விடங்களைக் கலந ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான கௌரவ சரத் அமுணுகம அவர்கள் காலிங்க ஸ்தாபனத்திலிருந்து வருகைதந்த உயர் மட்ட தூதுக்குழுவுக்கு மதிய போசன விருந்தளித்தார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான கௌரவ சரத் அமுணுகம அவர்கள் 2018 ஒக்டோபர் 30ஆம் திகதி அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றவுடன் காலிங்க லங்கா ஸ்தாபனத்தின் தாபக தலைவர் மற்றும் முன்னாள் இந்திய வெளிநாட்டு செயலாளர், தூதுவர் லலித ...

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான தூதுவர் ரவிநாத ஆர்யசிங்க அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டதையடுத்து, தனது கடமைகளை இன்று (31) பொறுப ...

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம அவர்கள் 2018 ஒக்டோபர் 30ஆந் திகதி செவ்வாய்க்கிழமையன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சிற்கு வர ...

இலங்கை வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர பேச்சுவார்த்தை 2018 வெற்றிகரமாக முடிவடைந்தது.

வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இலங்கை வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர பேச்சுவார்த்தையின்பிரியாவிடை வைபவம்  வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) அமைச்சில் நடைபெற்றது. இத்திட்டத்தின் முடிவில் 23 நாடுகளிலிருந் ...

கொழும்பில் நடைபெற்ற இலங்கை – தென்னாபிரிக்க பங்காண்மை மன்றம்

அரசியல் மற்றும் பொருளாதார பிணைப்புக்களை மீளாய்வு செய்வதற்கும், இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்குமாக, இலங்கை - தென்னாபிரிக்க பங்காண்மை மன்றத்தின் ஏழாவது அமர்வு 2018 ஒக்டோபர் 16ஆந் திகதி கொழும்ப ...

இலங்கை ஜனாதிபதியை கொலைசெய்வதற்கான ஒரு சதியில் ஓர் இந்திய புலனாய்வு சேவை சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான ஊடக அறிக்கை

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கொலைசெய்வதற்கான சதியொன்றில் ஓர் இந்திய புலனாய்வு சேவை தொடர்பு பட்டதாகக் கூறப்படும் செய்தி தொடர்பில் வெளியான ஊடக அறிக்கையின்பால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனம் ஈர்க்கப் ...

Close