இலங்கைக்கான பங்களாதேஷின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகரின் நியமனம்

இலங்கைக்கான பங்களாதேஷின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகரின் நியமனம்

மேன்மைதங்கிய (திரு.) ரியாஸ் ஹமீதுல்லா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பங்களாதேஷ் குடியரசின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகராக திரு. தாரிக் முஹம்மத் அரிஃபுல் இஸ்லாம் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பங்களாதேஷ் குடியரசு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2021 ஜனவரி 11 ஆந் திகதி காலை 10.45 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

12 ஜனவரி 2021

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close