அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தினது ‘ப்ரென்ட்ஸ் ஒப் சிறிலங்கா’ குழுவின் உறுப்பினர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐரோப்பிய பாராளுமன்றத்தினது 'ப்ரென்ட்ஸ் ஒப் சிறிலங்கா'  குழுவின் உறுப்பினர்களான  ஜெப்ரி வான் ஓடன், ஐ.ஒ.பா.உ  மற்றும் வில்லியம் டாட்மௌத் (பிரபு) ஐ.ஒ.பா.உ ஆகியோர் 2019 ஜனவரி 2-6 வரை இலங் ...

இலங்கைக்கான இத்தாலி குடியரசின் தூதுவர் நியமனம்

மேன்மைதங்கிய பாவோலோ அன்ட்ரியா பார்ட்டோரெல்லி அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான இத்தாலி குடியரசின் தூதுவராக திருமதி. ரீட்டா கியுலியானா மன்னெல்லா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இத்தாலி குடியரசின் அரசாங்கத்தால் நிய ...

இலங்கைக்கான கொங்கோ குடியரசின் தூதுவர் நியமனம்

மேன்மைதங்கிய பீலிக்ஸ் ன்கோமா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான கொங்கோ குடியரசின் தூதுவராக திரு. அன்ட்ரே போஹ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கொங்கோ குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச ...

இலங்கைக்கான கானா குடியரசின் உயர்ஸ்தானிகர் நியமனம்

மேன்மைதங்கிய சாமுவேல் பன்யின் யல்லேய் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான கானா குடியரசின் உயர்ஸ்தானிகராக திரு. மைக்கேல் நீ நோர்டேய் ஒகுஆயே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கானா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட் ...

இலங்கைக்கான குரோஷிய குடியரசின் தூதுவர் நியமனம்

மேன்மைதங்கிய அமிர் முஹாரெமி அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான குரோஷிய குடியரசின் தூதுவராக திரு. பீட்டர் ல்ஜூபிகிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் குரோஷிய குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது ...

ஓர் இந்திய மீன்பிடிப் படகு ஓர் இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதுண்டது

இலங்கை கடற்படைக் கப்பல் எடிதர 2 உடன் ஓர் இந்திய மீன்பிடிப் படகு மோதியதால் நவம்பர் 28 1815 மணியளவில் தென் நெடுந்தீவில் மூழ்கியது. இலங்கைக்குச் சொந்தமான நீர்ப்பரப்பில் சட்டவிரதோமாக மீன்பிடியில் ஈடுபட்ட சுமார் 30 படகுகளுடன் ...

மாலைதீவின் ஜனாதிபதி சொலிஹ் அவர்களுக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி அமுனுகம வாழ்த்துக்களை தெரிவித்தார்

2018 நவம்பர் 17ஆந் திகதி மாலைதீவில் நடைபெற்ற ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் சொலிஹ் அவர்களின் பதவியேற்பு விழாவிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் தலைமை தாங்கினார். இது, ப ...

Close