அமைச்சின் ஊடக வெளியீடுகள்

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ இணைய முகப்பினை ஐ.சி.டி.ஏ. உடன் இணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆகியன இணைந்து உருவாக்கிய 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பு இன் ...

இந்தியாவில் சிக்கித் தவித்த அனைத்து பௌத்த யாத்திரிகர்களும் நாடு திரும்பினர்

உள்ளக வர்த்தக பயணிகள் விமானங்களுக்காக தனது விமான நிலையங்களை இந்திய அரசு மூடுவதற்கு முன்னர், பிரத்தியேகமான கடைசி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மொத்தமாக 48 பௌத்த யாத்திரிகர்கள் இன்று (22) 05:10 மணிக்கு புதுடில்லியிலிர ...

வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு  வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வசதிகளை வழங்குகின்றது 

 சுற்றுலா மற்றும் பிற வீசாப் பிரிவுகளில் இலங்கையில் தற்சமயம் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் எந்தப் பிரச்சனைகளுமின்றி தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இலங்கையிலிருந்து ஏனை ...

பௌத்த யாத்திரிகர்கள் இலங்கைக்கு விரைவாக நாடு திரும்புவதை இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் ஒருங்கிணைத்து வருகின்றன

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்வரும் வர்த்தக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதையடுத்து, வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் புத்த சாசன அமைச்சு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து, புதுடெல்லியில் உள்ள இலங்கை ...

Close