அமைச்சின் ஊடக வெளியீடுகள்

பௌத்த யாத்திரிகர்கள் இலங்கைக்கு விரைவாக நாடு திரும்புவதை இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் ஒருங்கிணைத்து வருகின்றன

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்வரும் வர்த்தக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதையடுத்து, வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் புத்த சாசன அமைச்சு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து, புதுடெல்லியில் உள்ள இலங்கை ...

விஜயங்களை மேற்கொள்ளும் இலங்கையர்களின் வருகை தரு வீசாக்களை நீடிக்குமாறு வெளிநாட்டு அரசுகளிடம் இலங்கை கோரிக்கை

தற்போது தமது நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும் மற்றும் கோவிட் - 19 மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள பயணத் தடைகளின் காரணமாக இலங்கைக்கு நாடு திரும்புவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கை ...

 வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் கொன்சியூலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன

கோவிட் - 19 இன் பரவலினால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக, பொதுமக்கள் ஒன்று கூடுவதனை மட்டுப்படுத்துவதில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு உதவும் முகமாக, அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் ...

இங்கிலாந்து, பெல்ஜியம் மற்றும் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் தூதரக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

கோவிட் - 19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகவும், புதிதாக நியமிக்கப்பட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை திறம்பட செயற்படுத்துவதனை உறுதி செய்வதற்காகவும், மார்ச் 15 நள்ளிரவு 2359 மணி முதல் தூதரக சேவைகளை ஒழுங் ...

Close