அமைச்சின் ஊடக வெளியீடுகள்

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வழக்குத் தீர்ப்பு தொடர்பில் வெளிநாட்டமைச்சின் கருத்துரை

வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் 2019 டிசம்பர் 19 ஆம் திகதி நடைபெற்று முடிந்த மஜுரன் சதானந்தன் எதிர் பிரிகேடியர் அண்டிகே பிரியங்க இந்துனில் பெர்னாண்டோ வழக்கு விசாரணையின் தீர்ப்பு, 2019 டிசம்பர் 6 ஆம் திகதி வெஸ்ட்மி ...

ஆழ்ந்து வேரூண்டியிருக்கும் இருதரப்பு நல்லுறவுகளை மாலைத்தீவு வெளிநாட்டு அமைச்சர் அப்துல்லா சாயீட் பாராட்டுகின்றார்

மாலைத்தீவுடனான சமுதாய பொருளாதாரத்தில் இலங்கையின் நீண்டகால கூட்டுபங்காளித்துவத்திற்காக மாலைதீவின் வெளிநாட்டு அமைச்சர் அப்துல்லா சாயீட் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அத்துடன் ...

ஊடக அறிக்கை: பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இலங்கை உயர்ஸ்தானிகர் எதிர்ப்பு

எதிர்வரும் டிசம்பர் 12, 2019 இல் நடைபெறவுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்தேர்தலுக்கான ஆளும் பழமைவாதக்கட்சியின் (கன்சர்வேட்டிவ் கட்சி) தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விடயம் சம்பந்தமாக, டிசம்பர் ...

இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துமாறு பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் குரேஷி கோரிக்கை

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி அவர்கள், 02/12/2019 திங்கட் கிழமையன்று, வெளிநாட் டுஅமைச்சர் னேஷ் குணவர்த்தன அவர்களை அமைச்சில் சந்தித்து,பிரதான துறைகளில் ம ...

UNODC இன் செயற்பாட்டுப் பணிப்பாளர் மிவா கடோ வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் குணவர்த்தனவை சந்தித்தார்

  ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் பணிப்பாளர் மிவா கடோ வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களை 2019 நவம்பர் 28 ஆந் திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கை ம ...

சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் குறிப்பிடப்படும் சம்பவம்

2019 நவம்பர் 25 திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்ப ...

Close