புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான ஜோர்தான் ஹாஷிமியா இராச்சியத்தின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக மேதகு யூஸேஃப் முஸ்தஃபா அப்தெல்கானி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், ஜோர்தான் இராச்சி ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
இலங்கைக்கான பிஃஜி குடியரசின் உயர்ஸ்தானிகர் நியமனம்
புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான பிஃஜி குடியரசின் உயர்ஸ்தானிகராக மேதகு ஜக்நாத் சாமி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பிஃஜி குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங ...
இலங்கைக்கான எரிட்ரியாவின் தூதுவர் நியமனம்
புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான எரிட்ரியாவின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற முதலாவது தூதுவராக மேதகு அலேம் வோல்டமேரியம் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், எரிட்ரியாவின் அரசாங்கத்தால் நியமிக்க ...
2025, ஜூலை 11-12 ஆகிய தினங்களில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 32வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொண்டார்.
2025, ஜூலை 11 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 32வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கான இலங்கையின் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சு ...
விசேட அறிவித்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry visa) இந்நாட்டிற்கு வந்தவர்களின் மறு நுழைவு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை ...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க், 2025 ஜூன் 23 முதல் 26 வரையிலான, இலங்கைக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்தார். இவ்விஜயத்தின் போது, உயர் ஸ்தானிகர் டர்க், ஜனாதிபத ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை வேண்டுகோள்
மத்திய கிழக்கின் சமீபத்திய நிலவரங்கள் குறித்து இலங்கை மிகவும் கவலை கொண்டுள்ளது. பதற்ற நிலையைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாம் தொடர்ந்து கோரி வருகிறோம். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ...


