Daily Archives: December 9, 2021

கௌரவ வெளிநாட்டு அமைச்சரின் உரை (தூதுக்குழுவின் தலைவர்) 2021 சியோல் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் அமைச்சரவை மட்ட அமர்வு 2021 டிசம்பர்7-8 அமர்வு I: அமைதியை நிலைநிறுத்துதல்

கொரியக் குடியரசின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் மாண்புமிகு சுங் ஈயு-யோங் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, பிரியமான சக ஊழியர்களே, ஆரம்பத்தில், 2021 சியோல் ஐ.நா. அமைதி காக்கும் அமைச்சரவை மட்ட அமர்வை மெய்நிகர் ரீதியாக நடாத்த ...

மறைந்த பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவருடன் வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடல்

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் கடந்த வாரம் கலகக் கும்பலால் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு அல்லது இழப்பீடு தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் பேர ...

 ‘இலங்கைத் தயாரிப்புக்கள் – வளரும் நட்பு’ கண்காட்சி – 2021 மற்றும் தேயிலைப் பங்குதாரர்கள் தெஹ்ரானில் ஒன்றுகூடல்

இலங்கைத் தேயிலை சபையுடன் இணைந்து ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம், 2021 டிசம்பர் 06ஆந் திகதி சான்சரி  வளாகத்தில் தேயிலைப் பங்குதாரர்களின் ஒன்றுகூடலுடன் இணைந்து 'இலங்கைத் தயாரிப்புக்கள் - வளரும் நட்பு' விவசாய ஏற்றுமதிக் கண ...

 நீண்டகாலமாக சேவையாற்றிய ஊழியர்களை புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கௌரவிப்பு

புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் முப்பது வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களின் நீண்ட  மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி, ஆறு நாட்களுக்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்ப ...

தூதரகத்தால் அங்காராவில் முதன்முறையாக இலங்கைத் திரைப்படம் திரையிடல்

தூதரகத்தின் வரலாற்றில் முதன்முறையாக, இலங்கையின் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் துருக்கியின் சினிமா இயக்குநரகத்துடன் இணைந்து, அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், 'விஷமா பாக – தி அதர் ஹாஃப்' என்ற விருது  பெற்ற இல ...

Close