Statements

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (18) அநுராதபுரத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவ ...

கரையோர நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து கடல்சார் பயனர்களின் நலன்களுக்கும் உணர்திறனளிக்கும் இந்து சமுத்திர பாதுகாப்புக் கட்டமைப்பிற்கு வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க அழைப்பு விடுத்தார்

கரையோர நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, இந்து சமுத்திரத்தின் அனைத்து கடல்சார் பயனர்களின் நலன்களுக்கும் உணர்திறனளிக்கும், பிராந்திய பாதுகாப்பு சவால்களைத் தணிக்கும் பணிக்கான பாதுகாப்புக் கட்டமைப்பொன்றிற்கு வெளிவிவகார செ ...

இலங்கையின் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையின் 73வது அமர்வில் நிகழ்த்தப்பட்ட உரை – 2018 செப்டெம்பர் 25, நியூயோர்க்

உங்கள் அனைவருக்கும் உன்னதமான மூன்று ரத்தினங்களின் ஆசீர்வாதம் உரித்தாவதாக! கௌரவ தலைவர் அவர்களே, கௌரவ செயலாளர் நாயகம் அவர்களே, கௌரவ அரச தலைவர்களே, கௌரவ பேராளர்களே, நண்பர்களே, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தொடர்ச்சியா ...

Close