கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம் ஆகியன இந்த வாரம் 2021 ஏப்ரல் 27 - 29 வரை கொழும்பில் நடைபெற்ற 'காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்' என்ற மெய்நிகர் ...
Hon. Minister of Foreign Affairs
வெளிநாட்டு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்தன அவர்களால் வாசிக்கப்பட்ட அதிமேதகு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அறிக்கை
(27- 29 ஏப்ரல் 2021 இல் கொழும்பில் நடைபெற்ற 'காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்' மீதான COP26க்கு முன்னரான மெய்நிகர் நிகழ்வுக்கானது) மேன்மை தங்கியவர்ளே, மரியாதைக்குரிய பங்கேற்பாளர்களே, கனவான்களே மற்றும் கனவாட்டி ...
இலங்கையில் விவசாயம், வனவியல் மற்றும் உயிர்பன்மைத்துவ துறைகளில் காலநிலை மாற்றம், விரிவாக்கத்திறன் மற்றும் நியாயமான மீட்பு குறித்த பங்குதாரர் உரையாடல்
முதன்மை உறுப்பினர்களே, மேதகையோரே கனவாட்டிகளே மற்றும் கனவான்களே, இந்த முக்கிய நிகழ்விற்கு என்னை அழைத்தமைக்காக முதலில் நான் ‘ஸிலிகன் ட்ரஸ்ட் மற்றும் பங்குதாரர்களுக்கும், இன்று இப்பேச்சுவார்த்தையில் உதவியமைக்காக, ...
இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் கைச்சாத்திட்டன
இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் இன்று (07/04) கைச்சாத்திட்ட ...
Foreign Minister Gunawardena appreciates support of countries at UNHRC
Foreign Minister Dinesh Gunawardena held a media conference at the Foreign Ministry today, 23 March 2021, to brief the media on the outcome of the UNHRC sessions in Geneva. He appreciated the support extended by the co ...
நிகழ்ச்சி நிரல் விடயம் 2: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ தொடர்பான அறிக்கை மீதான ஊடாடும் உரையாடல் (A/HRC/46/20) 2021 பெப்ரவரி 24 கௌரவ வெளிநாட்டு அமைச்சரின் அறிக்கை
தலைவி அவர்களே, உயர் ஸ்தானிகர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, இன்று முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையானது, கடந்த ஆண்டு இந்த சபையின் ...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களின் 2021 பெப்ரவரி 23 – 24 ஆந் திகதிகளிலான இலங்கைக்கான விஜயம் தொடர்பான கூட்டு அறிக்கை
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் மாண்புமிகு மகிந்த ராஜபக்ஷ அவர்களின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பிரதமர் மாண்புமிகு இம்ரான் கான் 2021 பெப்ரவரி 23 - 24 ஆந் திகதிகளில் இலங்கைக்கு இரண்டு நாள் ...