Other

மனித உரிமைகள் பேரவையின் 45வது அமர்வு நிகழ்ச்சி நிரல் 3: உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதங்களை மேம்படுத்துதல் குறித்த சிறப்பு அறிக்கையாளருடனான ஊடாடும் உரையாடல்

  மனித உரிமைகள் பேரவையின் 45வது அமர்வு நிகழ்ச்சி நிரல் 3: உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதங்களை மேம்படுத்துதல் குறித்த சிறப்பு அறிக்கையாளருடனான ஊடாடும் உரையாடல்   17 செப்டம்பர் 2020 தல ...

மதம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளரின் இலங்கை விஜயம் சம்பந்தமாக மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் 2020 மார்ச் 02 ஆந் திகதி அவரால் வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலான இலங்கையின் அறிக்கை

  தலைவர் அவர்களே, மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையின் சிறப்பு அறிக்கையாளர் திரு அஹ்மத் ஷாஹீத் 2019 ஆகஸ்ட் 15 முதல் 26 ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையைக் கவனத்தில் கொ ...

மனித உரிமைகள் கழகத்தின் 42 ஆவது அமர்வுக்கான,  ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, தூதுவர் ஏ.எல்.ஏ அஸீஸ் அவர்களின்  அறிக்கை – 11 செப்டெம்பர் 2019

தலைவர் அவர்களே, இலங்கையில் 4 மாதங்களுக்கு முன்பாக, உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற மிகவும் வெறுக்கத்தக்க பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள் எமக்கு ஒரு சோதனையாக அமைந்தன. ஆனபோதிலும், இலங் ...

Close