தூதரக செய்தி வெளியீடுகள்

இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்த கோல்ஃப் போட்டியின் போது இலங்கை சுற்றுலா காட்சிப்படுத்தல்

இலங்கை மற்றும் ஓமான் சுல்தானேற்றுக்குஇடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அதே வேளையில், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 டிசம்பர் 11ஆந் திகதி மஸ்கட்டில் உள்ள காலா கோல்ஃப் கிளப்புடன் ...

 மலேசியாவின் ஜோகூரில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளை இலங்கையின்  உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுப்பு

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2021 டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய  திகதிகளில் மலேசியாவின் ஜோகூரில் ஐந்து வௌ;வேறு இடங்களில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளை நடாத்தியது. மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பெரும்பான்மைய ...

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

ஜூலை 2021 இல் இலங்கைக்கு ஆதரவாக சில ஒட்சிசன் செறிவூட்டல்களை நன்கொடையாக  வழங்கியிருந்த பெல்ஜியத்தில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்பான எல்லைகளற்ற மருத்துவமனையில் (ஹொஸ்பிடல் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் - எச்.எஸ்.எப் / இசட்.இசட்.ஜி), ...

பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப்பில் உள்ள கௌரவத் தூதுவரின் சேவை நீடிப்பு

பெல்ஜியம், அன்ட்வெர்ப் நகரில் உள்ள கௌரவத் தூதுவர் திருமதி மோனிக் டி டெக்கர் - டெப்ரெஸ் பிரசல்ஸில் உள்ள இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம் அவர்களிடமிருந்து தனது சேவை நீடிப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். திருமதி டி டெ ...

சீஷெல்ஸ் குடியரசில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு வரவேற்பு

சீஷெல்ஸ் குடியரசிற்கு பயணித்த UL 707ஐ இலக்கமுடைய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தை சீஷெல்ஸ் குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஸ்ரீமால் விக்கிரமசிங்க 2021 டிசம்பர் 12, ஞாயிற்றுக்கிழமை வரவேற்றார். இலங்கையை கொழும்பு வ ...

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் தூதுவர் ரிஸ்வி ஹசன் நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளிப்பு

உக்ரைனுக்கு அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் எம். ரிஸ்வி ஹசன் தனது நற்சான்றிதழ் கடிதத்தை 2021 டிசம்பர் 09 ஆந் திகதி கீவ், மரின்ஸ்கிஜ் அரண்மனையில் நடைபெற்ற விழாவின் போது உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் கையள ...

‘இலங்கை – தொற்றுநோய்க்குப் பிந்தைய பயணிகளுக்கான மன அழுத்தத்தைக் குறைக்கும் இடம்’: தேசிய சுதந்திரப் பயண  முகவர் சங்கங்களின் பயணக் கண்காட்சி 2021 இல் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு

2021 டிசம்பர் 04 முதல் 05 வரை நடைபெறும் தேசிய சுதந்திரப் பயண முகவர் சங்கங்களின் பயணக் கண்காட்சியின் 2021 பதிப்பில்,  மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் நிகழ்வுப் பங்காளியாக அழைக்கப்பட்டது. இந்த ஆண்டு நிகழ்ச்சி ஒரு கலப்பின ...

Close