தூதரக செய்தி வெளியீடுகள்

சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் 2022 புத்தாண்டுக்கான பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்

2022 புத்தாண்டுக்கான பணிகளின் சம்பிரதாயபூர்வமான தொடக்கமானது தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானதுடன், அதனைத் தொடர்ந்து பதில் துணைத் தூதுவர் டி.எப்.எம். ஆஷிக் மற்றும் பணியாளர்களால் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. எமது தாய்நாட ...

பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2022 புத்தாண்டின் முதல் வேலை நாள் கொண்டாட்டம்

தூதுவர், இராஜதந்திரிகள் மற்றும் தூதரக ஊழியர்களின் பங்குபற்றுதலுடன், பிரான்ஸ் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய, தூதரக வளாகத்தில் காலை 9.00 மணியளவில் இந்த விழா நடைபெற்றது. விழாவின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், யுனெஸ்கோவு ...

இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை – ஓமான் ஹொக்கி போட்டியில் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய பஙகேற்பு

இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஓமான் ஹொக்கி சங்கத்தின் ஒத்துழைப்புடன் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் நடாத்தப்பட்ட முதலாவது இலங்கை - ஓ ...

 விஷேட தேவையுடைய சிறுவர்களுடன் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்  கொண்டாட்டம்

2021 டிசம்பர் 29ஆந் திகதி அங்காராவின் இன்செக்கில் உள்ள 'ஓட்டிசம் மன்றப் பாடசாலையில்' சிறுவர்களுடன் கிறிஸ்மஸ் மற்றும்  புத்தாண்டை தூதரகம் கொண்டாடியது. கல்வியை மட்டுமின்றி, விஷேட தேவையுடைய சிறுவர்களின் வாழ்க்கையை பிரகாச ...

இலங்கையின் கௌரவ தூதுவர்கள் மற்றும் அங்காராவில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக  மருத்துவ உபகரணங்களை நன்கொடை

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படத்தக்க  மருத்துவ உபகரணங்களை, தூதரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் எர்சுரம், அ ...

 பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, முன்னணி சீன சுற்றுலா இயக்குனர்கள் மற்றும் முகவர்கள் இலங்கை  சந்தையை இலக்கு வைப்பதற்கு எதிர்பார்ப்பு

சீனாவின் பயணத் துறை சார்ந்த பிரதிநிதிகளை பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுடன் இணைந்து 2021 டிசம்பர் 30ஆந் திகதி நகர மண்டபக் கூட்டத்தில் சந்தித்தது. சுற்றுலா நடத்துநர்கள், முக்கிய சுற்றுலா முகவர ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கொன்சியூலர் முகாம் வெற்றிகரமாக நிறைவு

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் 2021 டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் உயர்ஸ்தானிகராலயத்தின் சான்சரி வளாகத்தில் விடேட கொன்சியூலர் முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விஷேட முகாமில் திர ...

Close