தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. வின் அரசியல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலாளர் திரு. காலித் கியாரி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 நவம்பர ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
இத்தாலியத் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் ரீட்டா மனெல்லா, வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 நவம்பர் 22, திங்கட்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். அரசியல் உறவுகள், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும ...
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கோவிட்-19 மருத்துவ உபகரணங்களின் நன்கொடைக்கு வசதியளிப்பு
கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவாக சிங்கப்பூரின் டெமாசெக் அறக்கட்டளையால் நன்கொடையாக வழங்கப்பட்ட 50 பிபெப் இயந்திரங்கள் மற்றும் 8 வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதில் சிங்கப்பூரில் ...
பொது அறிவித்தல்
வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவில் செயற்படுத்தப்படுகின்ற மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (ஈ-டாஸ்) ஏற்பட்டுள்ள சீர்குலைவின் காரணமாக, கடந்த வாரத்தில் சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டு, சேவைகளை வழங்குவ ...
தூதுவர் என்.எல். கொட்ஃப்ரே குரே தனது நற்சான்றிதழ்களை ஐஸ்லாந்து ஜனாதிபதியிடம் கையளிப்பு
ஐஸ்லாந்து குடியரசிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்படும் தனது நற்சான்றிதழ் கடிதத்தை ஐஸ்லாந்தின ஜனாதிபதியான குய்னி த. ஜொஹானஸன் அவர்களிடம் 2021 நவம்பர் 10 ஆந் ...
‘உலகளாவிய தொற்றுநோய்கள் இருந்தபோதிலும், நிலையான அபிவிருத்தி இலக்குகளில் இலங்கை அதன் உலகளாவிய தரவரிசையை மேம்படுத்தியுள்ளது’: நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்த 5வது தெற்காசிய மன்றத்தில் வெளியுறவுச் செயலாளர் தெரிவிப்பு
செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 5வது தெற்காசிய மன்றத்தின் முக்கிய உரையை ஆற்றிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, தற்போதைய கோவிட்-19 தொற்றுநோயின் சவால ...
ஐயோராவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் டாக்காவில் நடைபெற்ற 21வது அமைச்சர்கள் கூட்டத்தில் கடல்சார் கப்பல் பாதைகள் மற்றும் சமுத்திரப் பகுதிகளை மாசு சார்ந்த பேரழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு
டாக்காவில் நடைபெற்ற 21வது அமைச்சர்கள் கூட்டத்தில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கடல்சார் கப்பல் பாதைகள் மற்றும் சமுத்திரப் பகுதிகள ...