அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதரகப் பொறுப்பாளர் இப்ராஹிம் அலி இப்ராஹிம் அல் கெர்காவி இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸூடன் சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதரகப் பொறுப்பாளர் 2021 நவம்பர் 26ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்தார். தனது தொடக்க உரையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச ...

நெதர்லாந்து தூதுவர் ‘ஆரஞ்சு உலக’ பதாகையை வெளிநாட்டு அமைச்சருக்கு கையளிப்பு

வருடாந்த 'ஆரஞ்சு உலகம்: பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயற்பாட்டின் 16 நாட்கள்' சர்வதேசப் பிரச்சாரத்தைக்  குறிக்கும் வகையில், கொழும்பில் உள்ள நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் தஞ்சா கோங்கிரிஜ் 'ஆரஞ்சு உலக' பத ...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2021 இல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தல்

நவம்பர் 23ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆராய்ச்சிக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் விஷேட விருந்தினராகக் கலந்துகொண்டார். பல துற ...

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் காலித் கியாரி வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. வின் அரசியல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமாதான  நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலாளர் திரு. காலித் கியாரி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 நவம்பர ...

இத்தாலியத் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் ரீட்டா மனெல்லா, வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 நவம்பர் 22, திங்கட்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். அரசியல் உறவுகள், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும ...

 சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கோவிட்-19 மருத்துவ உபகரணங்களின் நன்கொடைக்கு வசதியளிப்பு

  கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவாக சிங்கப்பூரின் டெமாசெக் அறக்கட்டளையால் நன்கொடையாக வழங்கப்பட்ட 50 பிபெப் இயந்திரங்கள் மற்றும் 8 வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதில் சிங்கப்பூரில் ...

பொது அறிவித்தல்

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவில் செயற்படுத்தப்படுகின்ற மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (ஈ-டாஸ்) ஏற்பட்டுள்ள சீர்குலைவின் காரணமாக, கடந்த வாரத்தில் சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டு, சேவைகளை வழங்குவ ...

Close