அமைச்சின் ஊடக வெளியீடுகள்

கொரியா ஜனநாயக மக்கள் குடியரசி லிருந்து இலங்கைக்கான இறக்குமதி பற்றிய செய்தி அறிக்கைகள்

அக்டோபர் 2017 மற்றும் மார்ச் 2018 காலப்பகுதியில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொரியா ஜனநாயக மக்கள்குடியரசிலிருந்து ஆடை இறக்குமதிகள் தொடர்பான செய்தி அறிக்கைகள் இந்த அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இலங்கை தொடர்பா ...

மக்கள் கடத்தலை குறைப்பதற்கு வி ரிவான பிராந்திய அணுகுமுறையொன்றுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பினை வெளிநாட்டமைச்சர் திலக் மாரபன அவர்கள் வலியுறுத்துகின்றார்

செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 07 அன்று இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஏழாவது பாலி செயல்முறை அமைச்சர் மாநாட்டில் மக்கள் கடத்தல், ஆட்கொள்ளை மற்றும் ஏனைய சர்வதேச குற்றங்கள் தொடர்பாக உரையாற்றுகையில், வெளிநாட்டமைச்சர் திலக் மா ...

இலங்கை மற்றும் சுவிசர்லாந்துக்கிடையில் உறவுகள் பலமடைகின்றன

சுவிஸ் கூட்டமைப்பின் நீதி மற்றும் பொலிஸ் கூட்டுத் திணைக்களத்தின் தலைவரான, பெடரல் கவுன்சிலர் சிமோனட்டா சொமருகா இலங்கைக்கான மூன்று நாள் விஜயமொன்றினை மேற்கொண்டார். அதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில ...

25ஆவது ஆசியான் பிராந்திய மன்றத் தில் இலங்கையின் தூதுக்குழுவினருக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தலைமை தாங்கினார்

2018 ஆகஸ்ட் 4ஆந் திகதி சிங்கப்பூரில் நடைபெற்ற 25ஆவது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் மட்ட சந்திப்பில் இலங்கையின் தூதுக்குழுவினருக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் தலைமை தாங்கினார். 1994ஆம் ஆண ...

லாஓஸ் மக்கள் ஜனநாயக குடியரசு இலங்கையர்களுக்கான வருகை வீசா வசதியை வழங்குகின்றது

01 ஆகஸ்ட் 2018 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், செல்லுபடியான கடவுச் சீட்டுக்களை வைத்திருக்கின்ற இலங்கை பிரஜைகள்  லாஓஸ் மக்கள் ஜனநாயக குடியரசின் சர்வதேச எல்லைக்கு வருகை தந்ததன் பின்பு  வீசாக்கு விண்ணப்பிக்க  (ON ARRIVAL) ...

ஊக்கியிலிருந்து வளர்ச்சிக்கான பொறிமுறைக்கு மாற்றுவதற்காக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்திற்கான (IORA) இலங்கையின் அழைப்பு

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (IORA) சிரேஷ்ட அதிகாரிகளின் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் 8ஆவது குழுச்சந்திப்பானது 2018 யூலை 30 - 31ஆந் திகதிகளில் தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் இடம்பெற்றது. அங்குரார்ப்பண ...

பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் 2018 ஆகஸ்ட் 1 முதல் 4 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்

பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கௌரவ பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் அவர்கள் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 1ஆம் திகதி புதன்கிழமை, இலங்கை வரவுள்ளார். அவர் 2016 ஏப்பிரல் மாதம் செயலாளர் நாயகமாக பதவியேற ...

Close