சதுப்புநில சுற்றுச்சூழல் முறைமை மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த பொதுநலவாய நீல சாசன செயற்குழுவின் முன்னணி நாடாக, சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக, 'பொதுநலவாய நீல சாசன வெபினார் ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் புதுப்பிக்கப்பட்ட வலைத்தளம் அறிமுகம்
புதிய வடிவமைப்புத் தோற்ற அம்சங்களுக்கு மேலதிகமாக, இலங்கை அரசாங்கத்தின் வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகள் தொடர்பான தகவல்களை பயனர் நட்பு ரீதியாக அணுகிக் கொள்வதற்கு அனுமதிக்கும் வக ...
‘ඉටුකම’ කොවිඩ්-19 අරමුදල සඳහා විදේශ සබඳතා අමාත්යාංශය තවදුරටත් දායක වෙයි
කොවිඩ්-19 සෞඛ්ය හා සමාජ ආරක්ෂණ අරමුදලට සහය දැක්වීම සඳහා විදේශ සබඳතා අමාත්යාංශයේ රියදුරු මහතුන් විසින් රැස් කරන ලද රු.111,800 ක මුදලක් විදේශ සබඳතා අමාත්ය දිනේෂ් ගුණවර්ධන මැතිතුමා වෙත සඳුදා (ජූලි ...
ஐக்கிய இராச்சியத்துடனான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை முடுக்கிவிடுவது குறித்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் குணவர்தன மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர் கலந்துரையாடல்
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை முடுக்கிவிடுதல் மற்றும் ஒத்துழைப்புப் பகுதிகளை விரிவாக்குதல் குறித்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கெளரவ தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர ...
நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கான பயனுள்ள கட்டமைப்பு
நிலையான அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கான தற்போதைய நிலையை மதிப்பிடுவதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களால் நியமிக்கப்பட்ட செயற்குழு 20 ...
தாராளமய சுற்றுச்சூழல் அமைப்பை எளிதாக்குதல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிலான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய முதலீட்டாளர்களிடம் வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க கேட்டுக்கொண்டார்
இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான சூழலானது, அதன் நிலையான தலைமைத்துவத்தின் காரணமாக மட்டுமல்லாமல், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வலுவான இருதரப்பு உறவின் காரணமாகவும் உகந்ததாக விளங்குவதாக வெளிவிவக ...
இத்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன உதவி
'சண்டடோரியா 2020' திட்டத்தின் கீழ் 2020 ஜூன் 01 முதல் ஆகஸ்ட் 15 வரையான காலப்பகுதிக்கு இத்தாலிய அதிகாரிகள் வழங்கியுள்ள பொது மன்னிப்பின் மூலமாக பயன்களை அடைந்துகொள்வதற்காக இத்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவும் முக ...


