அமைச்சின் ஊடக வெளியீடுகள்

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் கோவிட்-19 தொடர்பான உதவிகள் குறித்து இலங்கையும், சீனாவும் கலந்துரையாடல்

 அண்டை உறவுகளை வலுப்படுத்துவதிலான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான அரசியல் பணியக உறுப்பினரும், இராஜதந்திரியுமான யங் ஜீச்சி, சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப் ...

வெளிநாட்டு அமைச்சின் கொன்சுலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பொது மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக, அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானி ...

 வெளிநாட்டு அமைச்சின் கொன்சுலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பொது மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக, 2020 அக்டோபர் 08 மற்றும் 09 ஆகிய திகதிகளில் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் இடைநிறுத்துவதற்கு வெ ...

சிங்கப்பூரின் டெமாசெக் அறக்கட்டளையின் 1 மில்லியன் முகமூடிகளை கையளிக்கும் நிகழ்வு

சிங்கப்பூரிலுள்ள டெமாசெக் அறக்கட்டளையிலிருந்து 1 மில்லியன் லிவிங்கார்ட் முகக் கவசங்களை (20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான) நன்கொடை வழங்குவதற்கான கையளிக்கும் நிகழ்வு 2020 அக்டோபர் 07 ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சின்  ...

சீனத் தூதுக்குழுவினர் கொழும்புக்கு விஜயம்

சீனாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான மேன்மை தங்கிய யங் ஜீச்சி அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனத் தூதுக்குழுவினர் அக்டோபர் 8 ஆந் திகதியாகிய நாளை கொழு ...

விடயம் 7: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வின் போது இடம்பெற்ற பலஸ்தீனம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட ஏனைய அரபு பிரதேசங்களிலுள்ள மனித உரிமைகளின் நிலைமை குறித்த பொது விவாதம்

விடயம் 7: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வின் போது இடம்பெற்ற பலஸ்தீனம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட ஏனைய அரபு பிரதேசங்களிலுள்ள மனித உரிமைகளின் நிலைமை குறித்த பொது விவாதம்  30 செப்டம்பர் 2020  இலங்கையின் அறிக்கை ...

Close