அமைச்சின் ஊடக வெளியீடுகள்

கொழும்பில் நடைபெற்ற இலங்கை – பின்லாந்து இருதரப்பு ஆலோசனைகள்

சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மட்டத்திலான இலங்கை - பின்லாந்து இருதரப்பு ஆலோசனைகளின் முதலாவது அமர்வு 2018 ஒக்டோபர் 01ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இலங்கை வெளிநாட்டு அலுவல்கள ...

இலங்கையின் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையின் 73வது அமர்வில் நிகழ்த்தப்பட்ட உரை – 2018 செப்டெம்பர் 25, நியூயோர்க்

உங்கள் அனைவருக்கும் உன்னதமான மூன்று ரத்தினங்களின் ஆசீர்வாதம் உரித்தாவதாக! கௌரவ தலைவர் அவர்களே, கௌரவ செயலாளர் நாயகம் அவர்களே, கௌரவ அரச தலைவர்களே, கௌரவ பேராளர்களே, நண்பர்களே, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தொடர்ச்சியா ...

மாலைதீவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்

  கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளரான திரு. இப்ராஹிம் முஹம்மட் சொலிஹ் அவர்கள் மாலைதீவில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டியமையை இலங்கை வரவேற்பதுடன், இத் தேர்தலில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்தும் வகைய ...

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அவர்கள் ஸ்லோவேனியாவில் இடம்பெறும் பிளெட் மூலோபாய கருத்துக்களம் – 2018இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்

2018 செப்டெம்பர் 10 - 11 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 13வது பிளெட் மூலோபாய கருத்துக்களத்தில் பங்குபற்றுவதற்காக, ஸ்லோவேனியாவின் பிரதி பிரதம மந்திரியும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான கார்ல் எர்ஜாவக் அவர்களின் அழைப ...

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவின் எத்தியோப்பிய பயணம்

  வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க அவர்கள்  எத்தியோப்பிய பயணமொன்றை 2018 செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 17 வரை மேற்கொண்டார். இலங்கையானது எத்தியோப்பாவுடன் இராஜதந்திர உறவுகளை 1972 ஆம் ஆண்டு தாப ...

ஆட்கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் மிலானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

  நான்கு இளைஞர்களை இத்தாலி நாட்டிற்குள் கடத்துவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கூடிய இலங்கையர் ஒருவர் மிலானில் அமைந்துள்ள மல்பென்சா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்ப ...

இலங்கையில் கடற்சார் காவல் மற்றும் பாதுகாப்பு பற்றிய செயற்குழுவை தாபித்தலுக்கான (ToR) ஆய்வெல்லையை IORA உறுப்பு நாடுகள் நிறைவு செய்கின்றன.

IORA உறுப்புநாடுகள் 2018 செப்டெம்பர் 4 முதல் செப்டெம்பர் 5 வரை கொழும்பில் ஒன்றுகூடி கடற்சார் பாதுகாப்பு மற்றும் காவல் பற்றிய செயற்குழுவை தாபித்தல் சம்பந்தமாக இடம்பெற்றவொரு ஆரம்ப செயலமர்வில் அதன் (ToR) ஆய்வெல்லையை நிறைவு ...

Close