அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஐக்கிய நாடுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் கொழும்பில் ஐக்கிய நாடுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவு குறித்து, 23 அக்டோபர் 2020 அன்று இடம்பெற்ற, ‘ஒன்றிணைந்து எமது எதிர்காலத்தை வடிவமைப்போம்’ எனும் மெய்நிகர் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வெளிநாட்டமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் ஆற்றிய உரை

கௌரவ பிரதம மந்திரி அவர்களே, கௌரவ இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் அவர்களே, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை வதிவிட இணைப்பாளர், மேதகு அம்மையார் அவர்களே, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குழு அலுவலர்களே, மேதகையோரே, கனவாட்டிகளே, ...

அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் திரு. ஆர். பொம்பியோ 2020 அக்டோபர் 27 முதல் 28 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தி ...

ஐக்கிய இராச்சியத்தில் எல்.ரீ.ரீ.ஈ. இன் தடை மீதான மேன்முறையீடு

ஊடக அறிக்கை  ஐக்கிய இராச்சியத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் 2020 அக்டோபர் 21 ஆந் திகதிய திறந்த தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மார்ச் 08 ஆந் திகதிய ...

வெளிநாட்டு அமைச்சின் கொன்சுலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பொது மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக, அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீ ...

வெளிச்செல்லுகின்ற பெயரளிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் / உயர் ஸ்தானிகர்களுக்கான நோக்குநிலை செயற்றிட்டமொன்றை வெளிநாட்டு அமைச்சு வெற்றிகரமாக நடாத்தியது

வெளிச்செல்லுகின்ற பெயரளிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் / உயர் ஸ்தானிகர்களுக்கான நோக்குநிலை செயற்றிட்டமொன்றை வெளிநாட்டு அமைச்சு வெற்றிகரமாக நடாத்தியது புதிதாக நியமிக்கப்பட்ட பெயரளிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் / உயர் ஸ்தானிகர்களு ...

கோவிட்-19 சூழலில் பொதுநலவாய அரசுகளில் இலத்திரணியல் வணிகம் மற்றும் இலத்திரணியல் ஆட்சியை மேம்படுத்துவதற்கு இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் அழைப்பு

ஐ.நா. பொதுச் சபையின் 75வது கூட்டத்தொடரின் பக்கவாட்டு நிகழ்வாக, நேற்று மாலை (2020 அக்டோபர் 14) இடம்பெற்ற 20வது மெய்நிகர் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்திற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிநா ...

தம்புள்ளையில் இடம்பெற்ற வெளிக்களப் பயிற்சியில் வெளிநாட்டு அமைச்சின் உத்தியோகத்தர்கள் பங்கேற்பு

2020 அக்டோபர் 02 முதல் 04 வரையான காலப்பகுதியில், தம்புள்ளையிலுள்ள சமூக சிந்தாந்த அபிவிருத்திக்கான வெளிக்களப் பயிற்சி நிலையமான ரங்கிரி அகுவாவில் வெளிநாட்டு அமைச்சின் உத்தியோகத்தர்கள் வெளிக்களப் பயிற்சி நிகழ்ச்சியை வெற்ற ...

Close