Daily Archives: October 28, 2020

80% புதுப்பிக்கத்தக்க சக்திக்கான ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் உறுதிப்பாட்டை 26 வது ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்கான ஐக்கிய இராச்சியத்தின் பிராந்தியத் தூதுவருக்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய மீண்டும் உறுதிப்படுத்தினார்

2020 அக்டோபர் 27 ஆந் திகதி இடம்பெற்ற மெய்நிகர் கலந்துரையாடலின் போது, 80% புதுப்பிக்கத்தக்க சக்திக்கான ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் உறுதிப்பாட்டை 26 வது ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்கான ஆசிய / பசிபிக் மற்றும் தெற்காசியாவ ...

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் பொம்பியோ ஆகியோர் கொழும்பில் இருதரப்பு கலந்துரையாடல்

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிலவும் பன்முக உறவின் பல பகுதிகளை உள்ளடக்கி, வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் பொம்பியோ ஆகியோர் இன்று (2020 அக்டோபர் 28) வெளிநாட்டு அ ...

அமெரிக்க இராஜாங்க செயலாளர் கௌரவ மைக்கேல் பொம்பியோவுடனான கூட்டு ஊடக நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் ஊடக அறிக்கை

இராஜாங்க செயலாளர் கௌரவ மைக்கேல் பொம்பியோ அவர்களே, இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய அவர்களே, கௌரவ தூதுவர் அவர்களே, தூதுக்குழுவின் உறுப்பினர்களே   கௌரவ செயலாளர் அவர்களே, தங்களது பணி மிகுந்த ஓய்வில்லாத கால அட்டவணைய ...

Close