அமைச்சின் ஊடக வெளியீடுகள்

மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வில் இலங்கை பற்றிய பரிசீலனை

“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” பற்றிய மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை தொடர்பான பரிசீலனையானது இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வில் 2019 ...

இலங்கை – சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு ஈடுபாட்டினை ஒருங்கிணைப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாரப்பன மீள உறுதிப்படுத்தியதுடன், இலங்கைக்கான துணைத் தூதரகத்தினை நிகோசியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்

சைப்ரஸின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் நிகோஸ் கிறிஸ்டோடொலிடஸ் அவர்களை கடந்த வாரம் கலந்துரையாடல்களின் போது சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள், சைப்ரஸ் உடனான இருதரப்பு பிணைப்புக்களை மேம்படுத்துவ ...

ஊடக வெளியீடு – வெளிநாட்டு அலு வல்கள் அமைச்சு/பிரதமர் அலுவலகம்/அரசாங்க தகவல் திணைக்களம்

ஊடக வெளியீடு   உறுதியான நிலையான நல்லிணக்க செயற்பாடு நோக்கி இலங்கை தனது அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டினூடாக நடைபெறுகின்ற 40வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனுசரனையுடன் கூடிய உடன்பட்ட ஓர் தீர்மானத்தினூடாக 30/1 ஒக ...

Foreign Minister Tilak Marapana visits Italy

  Minister of Foreign Affairs Tilak Marapana visited Italy from 01 – 03 March 2019, and held bilateral discussions on 01 March at the Ministry of Foreign Affairs with Under Secretary of State for Foreign Affairs and Int ...

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல்கொட் மீதான இந்தியாவின் வான்வழித் தாக்குதல் பற்றிய கூற்று

  இந்திய புல்வாமா பகுதியில் மத்திய ரிசேர்வ் பொலிஸ் படை பாதுகாப்பு அணி (CRPF) மீது நடாத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சமீபத்திய முரண்பாடுகள் தொடர்பில் இலங்கையானது ஆழ்ந்த கவலையடைகின் ...

மாத்தறை பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மாத்தறை பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் வைபவ ரீதியாக இன்று (15) திறந்து வைக்கப் ...

Close