அமைச்சின் ஊடக வெளியீடுகள்

நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் கீழ் 10-11 ஏப்ரல் 2019 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடமாடும் கன்சியூலர் சேவையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நடாத்துகின்றது.

10-11 ஏப்ரல் 2019 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் நடமாடும் கன்சியூலர் சேவையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நடாத்தவிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளருடன் ஒருங்கிணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்படுக ...

கொழும்பில் 2019 ஏப்ரல் 05 தொடக்கம் 07 வரை நடைபெறவுள்ள ஆசிய – ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டம் (AEPF), ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு (ICAPP)

ஆசிய - ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டம் (AEPF) மற்றும் ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு (ICAPP) ஆகியவற்றை 2019 ஏப்ரல் 05 தொடக்கம் 07 வரை இலங்கை நடாத்தவுள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த அரசியல் ...

பாராளுமன்ற உயர் பதவிக் குழு பதினான்கு தொழில் இராஜதந்திரிகளின் முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளது.

நாட்டு சேவை மற்றும் சங்கங்களுக்கு நியமிக்கப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட நபர்களின் தகுதியை பரீட்சிப்பதற்கான இலங்கை பாராளுமன்றத்தின் உயர்பதவிகளுக்கான குழு (உயர்பதவிகள் குழு) வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் தலைவர்களாக ...

கௌரவ திலக் மாரப்பன, ஜ.ச, பா.உ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்களின்

கௌரவ திலக் மாரப்பன, ஜ.ச, பா.உ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்களின் கூற்று   கவனத்தில் கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2019 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு  26 மார்ச் 2019   கௌரவ சபாநாயகர் அவர்களே, தற்போதுள்ள ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் திரிபீடகாபிவந்தனா வாரம் கொண்டாடப்பட்டது

அரசாங்கத்தினால் திரிபீடகாபிவந்தனா வாரம் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர், அதற்கான மனப்பூர்வமான நிகழ்வொன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இன்று (22) நடைபெற்றது. யுனெஸ்கோவின் கீழான உலக மரபுரிமைப் பதிவில் தேரவாத திரிபீடகத்தை ...

‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவித்தல்’ மீதான தீர்மானம் A/HRC/40/L.1 ஐ நிறைவேற்றுவது தொடர்பான இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கெளரவ திலக் மாரப்பன அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை

(இலங்கைப் பிரதிநிதிகளின் தலைவர்) இலங்கை வெளிவிவகார அமைச்சர் கெளரவ திலக் மாரப்பன ஜ.ச., பா.உ. அவர்களின் அறிக்கை மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வு 20 மார்ச் 2019 - ஜெனீவா   நிகழ்ச்சி நிரல் 2 - 'இலங்கையில் நல்லிணக்கம், ...

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 40வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான திலக் மாரபன அவர்களால் முன்வைக்கப்பட்ட அறிக்கை: 20 மார்ச் 2019 ஜெனீவா

நிகழ்ச்சி நிரலில் இரண்டாவது விடயமான இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமை என்பவற்றை மேம்படுத்துதல் தொடர்பாக மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருடனான நெருங்கிய உரையாடல் சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்க ...

Close