Foreign Minister Dinesh Gunawardena signed the Book of Condolence on the passing away of His Royal Highness the Prince Philip, Duke of Edinburgh on behalf of H.E Gotabaya Rajapaksa, the President, the Government and ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
ஐரோப்பிய ஒன்றிய – இலங்கை ஒத்துழைப்பு குறித்து கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடல்
கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட இராஜதந்திரப் பிரதிநிதிகளை 2021 ஏப்ரல் 09, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன ...
இலங்கை வெளிநாட்டுச் சேவையில் (எஸ்.எல்.எஃப்.எஸ்) இணைவதற்குரிய 40 தகுதியானவர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்
இலங்கை வெளிநாட்டுச் சேவையில் (எஸ்.எல்.எஃப்.எஸ்) இணைவதற்குரிய 40 தகுதியானவர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளமையை வெளிநாட்டு அமைச்சு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றது. இது த ...
இலங்கையும், நியூசிலாந்தும் வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தன
இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான முதல் சுற்று வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகள் 2021 ஏப்ரல் 08ஆந் திகதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, வெளிநாட்டு அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் ரோஹன அம் ...
இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் கைச்சாத்திட்டன
இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் இன்று (07/04) கைச்சாத்திட்ட ...
சிக்கித் தவித்த 248 புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களின் மற்றுமொரு குழுவை ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் நாட்டிற்கு மீள அனுப்பி வைப்பு
சிக்கித் தவித்த 248 புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மூலமாக 2021 ஏப்ரல் 01 ஆந் திகதி நாட்டிற்கு மீள அனுப்பி வைப்பதற்கான விஷேட ஏற்பாடுகளை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு ஆகி ...
லெபனானில் இருந்து 5வது வெளியேற்றும் விமானம் 2021 மார்ச் 31ஆந் திகதி புறப்பட்டது
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் பட்டய விமானம் யு.எல். 554 இன் மூலம் 4 சிறுவர்கள் உள்ளடங்கலான 175 இலங்கையர்கள் அடங்கிய குழுவை இலங்கை ஜனாதிபதி செயலகம், வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து லெபன ...


