Foreign Relations Minister Dinesh Gunawardena participated in a special radio discussion broadcast live on the Sri Lanka Broadcasting Corporation (SLBC) “Podu Jana Charitha” Programme on 30 May 2020 from 8.00 - 9.00 am ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி
வெளிநாடுகளில் குறிப்பாக தமது சட்ட ரீதியான அந்தஸ்த்துக்களை மற்றும் / அல்லது தொழில் வாய்ப்புக்களை இழந்து, பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களிலிருந்து நாட்டிற்கு மீள அ ...
ஐக்கிய இராச்சியத்திலுள்ள உயர் ஸ்தானிகரின் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் கருத்து
ஐக்கிய இராச்சியத்திலுள்ள தற்போதைய உயர் ஸ்தானிகரின் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுடன் சில செய்தித்தாள்கள் மற்றும் வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைகள் தொடர்பில் அமைச்சு கவனம் ச ...
Address by President Gotabaya Rajapaksa from the Presidential Secretariat at the virtual ‘High – Level Event on Financing for Development in the Era of COVID – 19 and beyond’ organized by the Prime Ministers of Canada, Jamaica and the UN Secretary General on May 28th, 2020
...
சீஷெல்ஸிலிருந்து இலங்கையர்கள் விரைவாக நாடு திரும்புவதற்கு அரசாங்கம் உதவி
இலங்கைக்கு மீள நாடு திரும்புவதற்கான ஆர்வத்தைப் பதிவு செய்துள்ள சீஷெல்ஸில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் பல இலங்கையர்களைக் கருத்தில் கொண்டு, நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள விதிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் வசதிகளுக்கு ...
ருமேனியாவிலுள்ள 36 இலங்கைத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்கள்
மே 24 ஆந் திகதி ருமேனியாவிலுள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த 36 இலங்கைத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்கும் முயற்சியில், ருமேனியாவின் தொழிலாளர் அமைச்சர் வயலெட்டா அலெக்ஸாண்ட்ரு தலையீடு ...
புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் போக்லே இன்று குடியரசுக் கட்டிடத்தில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை மரியாதை நிமித்தம் சந்தித்தார். 2020 மே 14ஆந் திகதி தகைமைச் சான்றுகளை சமர ...