2021 ஜூன் 17, வியாழக்கிழமை இடம்பெற்ற வீடியோ உரையாடலில், இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கு ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் தாரிக் அஹ்மத் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
கொரியாவில் தொழில்களுக்குச் செல்லும் வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரியத் தூதுவர் உறுதி
கொரியாவில் தொழில் புரிவதற்குத் தகைமையுடைய இலங்கை இளைஞர்கள் கொரியாவிற்கு பிரயாணிப்பதற்கான வசதிகள் விரைவில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் இன்று (16) வெளிநாட்டு அமைச்சரிடம் உறுதியளித்தார். கொ ...
வெளிநாடுகளில் மரணித்த புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான இழப்பீடு, சம்பள நிலுவைக் கொடுப்பனவு மற்றும் ஏனைய நிவாரணங்கள் வழங்கி வைப்பு
சர்வதேச உள்நாட்டு தொழிலாளர் தினம் மற்றும் குடும்பங்களுக்கு பணம் அனுப்பி வைக்கும் சர்வதேச தினம் ஆகியவற்றுக்கு அமைவாக, வெளிநாடுகளில் மரணித்த இலங்கைத் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுக் கடிதங்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள ...
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பான இலங்கையின் அவதானிப்புக்கள்
2021 ஜூன் 10ஆந் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமைக்கு வெளிநாட்டு அமைச்சு வருத்தம் தெரிவிக்கின்றது. 'இலங்கையில் நிலைமை, குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள ...
‘பகிரப்பட்ட செழுமை’ இலக்கில் இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு இராஜாங்க அமைச்சர் பாலசூரிய அழைப்பு
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் 'பகிரப்பட்ட செழுமையை' அடைந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இந்திய ...
இலங்கைக்கு நல்கிய ஆதரவுகளுக்காக வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சருக்கு பாராட்டு
அவுஸ்திரேலிய வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் மரைஸ் பெய்னுடன் கடந்த புதன்கிழமை (09/06) தொலைபேசி வாயிலான உரையாடலொன்றில் ஈடுபட்ட வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வத ...
தமது முதலாவது இருதரப்பு ஆலோசனைகளில் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை மற்றும் எத்தியோப்பியா கலந்துரையாடல்
எத்தியோப்பியக் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசுடனான வெளிநாட்டு அமைச்சு மட்டத்திலான மெய்நிகர் இருதரப்பு ஆலோசனைகளை 2021 ஜூன் 09ஆந் திகதி இலங்கை முன்னெடுத்தது. அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைக்கு அமைவாக, ஆபிரிக்கப் பிராந்தியத்த ...