Daily Archives: March 1, 2022

மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் உயர்மட்ட அமர்விற்கான அறிக்கை

  கௌரவ தலைவர் அவர்களே, மனித உரிமைகளை ஊக்குவித்து, பாதுகாப்பதனை உணர்ந்து கொள்வதற்கான பலதரப்புக் கட்டமைப்பில்  இலங்கை ஒரு செயலூக்கமான பங்கேற்பாளராக உள்ளது. எமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அடிப்படை உரிமைகள், ஜனநாயக ரீதி ...

 உக்ரேனில் நிலவும் முன்னேற்றங்கள்: இலங்கைப் பிரஜைகளின் நிலை குறித்த புதிய தகவல்

உக்ரேனில் நிலவுகின்ற முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சு உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றது. இந்த நோக்கத்திற்காக, உக்ரேனில் உள்ள இரண்டு (02) மாணவர்கள் உட்பட அண்ணளவாக நாற்பது (40) இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் - போ ...

Close