இலங்கைக்கான லெபனான் குடியரசின் அதிவிஷேட மற்றும் முழுமையான அதிகாரமுடைய தூதுவரின் நியமனம்

இலங்கைக்கான லெபனான் குடியரசின் அதிவிஷேட மற்றும் முழுமையான அதிகாரமுடைய தூதுவரின் நியமனம்

01

மேன்மைதங்கிய (திரு.) காலித் சல்மான் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான லெபனான் குடியரசின் அதிவிஷேட மற்றும் முழுமையான அதிகாரமுடைய தூதுவராக திரு. ராபீ நார்ஷ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் லெபனான் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 04 நவம்பர் 2019 அன்று காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
குடியரசுக் கட்டிடம்
கொழும்பு 01
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close