Monthly Archives: October 2022

மென்பொருள் மற்றும் சேவைகளுக்கான இலங்கை சங்கம் ஜோர்தானில் இன்ட்@ஜே  உடன் இணைவு

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஆதரவின் கீழ், மென்பொருள் மற்றும் சேவை நிறுவனத்திற்கான இலங்கை சங்கம் மற்றும் இன்ட்@ஜே  ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு  ஒப்பந்தம் 2022 அக்டோபர் 27ஆந் திகதி கைச்சாத்திடப்பட்டது. ...

அமெரிக்க மாநிலங்களின் அமைப்புக்கு தூதுவர் சமரசிங்க நற்சான்றிதழ்களை கையளிப்பு

மெக்ஸிகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க மாநிலங்களின் அமைப்பின் பொதுச் செயலாளரை 2022 அக்டோபர் 28, வெள்ளிக்கிழமை, வொஷிங்டன் டி. ...

தெஹ்ரானில் நடைபெற்ற 18வது சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியான ‘தேயிலையின் உலகம்’ இல் இலங்கை வெற்றிகரமாக பங்கேற்பு

2022 அக்டோபர் 24-26 வரை தெஹ்ரானில் உள்ள பார்சியன் எஸ்டெக்லால் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற 18 வது சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியான 'தேயிலையின் உலகம்' இல் இலங்கை தேயிலை சபையுடன் இணைந்து ஈரானில் உள்ள இலங்கைத் தூதர ...

 ‘இலங்கை நண்பர்கள் குழு’ ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பம்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள இலங்கை நண்பர்கள் குழு 2022 ஒக்டோபர் 25ஆந் திகதி  பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கை இல்லத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மிகப்பெரிய கட்சியான ஐரோப்பிய மக்கள் கட்சியை பிரதிநி ...

‘இலங்கை வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது’ – 48வது பிலிப்பைன்ஸ் வர்த்தக மற்றும் தொழில்துறை பிலிப்பைன்ஸ் வர்த்தக மாநாடு  மற்றும் கண்காட்சிக்காக இலங்கை வர்த்தகப் பிரதிநிதிகள் பிலிப்பைன்ஸுக்கு விஜயம்

பிலிப்பைன்ஸ் வர்த்தக சம்மேளனம் 2022 அக்டோபர் 18 -20 வரை ஏற்பாடு செய்திருந்த 48 வது பிலிப்பைன்ஸ் வணிக மாநாடு மற்றும் எக்ஸ்போவில் முப்பது (30) உறுப்பினர் கொண்ட இலங்கை வணிகக் குழுவின் விஜயத்தை மணிலாவில் உள்ள இலங்கைத் தூதர ...

 சீனாவின் குவாங்சோவின் சகோதரி / நட்பு நகரங்களின் புகைப்படக் கண்காட்சியில் அம்பாந்தோட்டை  பங்கேற்பு

   மாநகரசபையின் சகோதரி / நட்பு நகர உறவுகளின் மைல்கல் ஆண்டுகளைக் கொண்டாடி, குவாங்சோவில் உள்ள  மக்களுக்கு இந்த நகரங்களை இன்னும் நெருக்கமாக இணைக்கும் வகையில் குவாங்சோ மாநகர மக்கள் அரசாங்கத்தின் வெளிவிவகார அலுவலகத்தினால் ஏற ...

யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் வருடாந்த கதின விழா 2022

   மியன்மாரின் பா தெய்ன் மடாலயத்தின் வருடாந்த கதின விழா 2022 அக்டோபர் 22, சனிக்கிழமை, யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் அனுராதபுரம் அவுகன ரஜமஹாவிஹாரவின் பீடாதிபதி வணக்கத்திற்க ...

Close