Daily Archives: March 7, 2022

 ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் இலங்கைத் தேயிலை சந்தையை விரிவுபடுத்துதல்

ஈரானின் தேயிலை சங்கம், இலங்கைத் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியவற்றுடன் இணைந்து தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் 'ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் இலங்கைத் தேயிலை சந்தையை விரிவுபடுத்துதல்' என ...

 சோங்கிங் ஹூவாயன் கலாச்சாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை சர்வதேச பரிமாற்ற மையத்துடன் வீடியோ மாநாடு

இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 65வது ஆண்டு நிறைவையும், ரப்பர் - ரைஸ் ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் சந்தர்ப்பத்தில், இலங்கை தூதரகம் சோங்கிங் ஹூயான் கலாச்சாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை சர்வதேச பரிமாற்ற ம ...

 இலங்கை – இந்தோனேசியாவின் வரலாற்று உறவுகளை மீட்டெடுப்பதற்கான வெபினார் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு

இலங்கை - இந்தோனேசியா வரலாற்று உறவுகள் தொடர்பான வெபினாரொன்றை இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், களனிப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தோனேஷியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2022 பெப்ரவரி 24ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. பல்க ...

‘புடெக்ஸ் சவூதி 2022’ கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து, இலங்கை தேயிலை சபையின் ஒருங்கிணைப்புடன், சவூதி அரேபியாவின் முன்னணி சர்வதேச உணவு மற்றும் பான வர்த்தகக் கண்காட்சியான 'புடெக்ஸ் சவூதி 2022'  இ ...

 உயர்ஸ்தானிகர் மொரகொட ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக்  சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் ஸ்ரீ மோகன் பகவத்தை 2022 பிப்ரவரி 24ஆந் திகதி சந்தித்தார். இந்த சந்திப்பு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர ...

Close