Daily Archives: December 30, 2021

இலங்கையின் சாகச சுற்றுலா ஜோர்தானில் ஊக்குவிப்பு

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட பொருளாதார இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கையின் சாகச சுற்றுலாவை வெளிப்படுத்தும் கண்காட்சி டிசம்பர் 27ஆந் திகதி அம்மானில் உள்ள கெலெரியா மோலில் நடைபெற்றது. ஜோர்தானில் ...

தூதுவர் கலாநிதி. பாலித கொஹொன அவர்களுக்கு ஷங்காய் ஒத்துழைப்பு சபையின் இருபதாம் ஆண்டு பதக்கம்

அமைப்பின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்புச் செய்தமைக்காக ஷங்காய் ஒத்துழைப்பு சபையின் இருபதாம் ஆண்டு நிறைவு விழாவிற்கான பதக்கங்களை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தூதுவர்களில் தூதுவர் கலாநிதி. பாலித க ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் 2021 டிசம்பர் 21ஆந் திகதி சான்சரி வளாகத்தில் சமாதான செய்தியுடன் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது. எழும்பூர் வெஸ்லி தேவாலயத்தின் போதகரும், தலைவருமான வணக்கத்திற்குரிய மனோவ ...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்

பிரார்த்தனை, கரோல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2021 டிசம்பர் 22ஆந் திகதி கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது. தெற்கு அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், எமன் ...

ரோசோட்ருட்னிசெஸ்டோ தலைவருடன் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே சந்திப்பு

பொதுநலவாய நாடுகளின் பொதுநலவாய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு முகவரமைப்பின் தலைவர் திரு. எவ்ஜெனி ப்ரிமகோவ், வெளிநாடுகளில் வாழும் தோழர்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான ஒத்துழைப்பு (ரோசோட்ருட்னிசெஸ்டோ) ஆகியோருடன் 2021 டிசம்பர ...

சுற்றுலா மேம்பாட்டில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை ஊக்குவித்தல்: சுதந்திரப் பயண முகவர் தேசிய சங்கங்களுக்கான என்.கே.ஏ.ஆர். டிரவல்ஸ் அன்ட் டுவர்ஸின் விளக்கக்காட்சி

2021ஆம் ஆண்டு டிசம்பர் 04ஆந் திகதி நடைபெற்ற தேசிய சுதந்திரப் பயண முகவர் சங்கங்களின் கலப்பினப் பதிப்பில், கூட்டு நிகழ்வுப் பங்காளிகளாக வெற்றிகரமாகப் பங்கேற்றதன் மூலம், இலங்கைப் பங்கேற்பாளர்களின் வேண்டுகோளின் பேரில், 202 ...

Close