Daily Archives: November 29, 2021

இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஓமானின் புரைமியில் உள்ள சாரா ஒயாசிஸில் இலங்கையின் பழ மரக்கன்றுகளை தூதுவர் அமீர் அஜ்வத் நட்டு வைப்பு

ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் 2021 நவம்பர் 21 முதல் 22 வரை ஓமான் சுல்தானேற்றின் வடமேற்குப் பகுதியான அல் புரைமி ஆளுநரகத்துக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அவர் அல ...

‘இலங்கை நாள் – 2021’ மற்றும் புத்தகம் மற்றும் கலாச்சார கண்காட்சி

இலங்கையின் கலாச்சாரம், சிலோன் தேயிலை, சுற்றுலா மற்றும் இலங்கைத் தயாரிப்புக்களை ஓக்குவிக்கும் நோக்கில், ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ரஷ்ய அரச நூலகத்துடன் இணைந்து 'இலங்கை நாள் - 2021' ஐ ரஷ்ய அரச நூலகத்தின் ஓரியண்டல் இலக ...

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் – சுற்றுலா சேவைகள் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் குறித்த பயிற்சி

செயின்ட் பெனில்ட் ஹோட்டல், உணவகம் மற்றும் நிறுவன முகாமைத்துவப் பாடசாலையின் டி லா சால்லே கல்லூரி மற்றும் மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் சுற்றுலா சேவைகள் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் குறித்த மெய் ...

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ பங்கஜ் சரனுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்திப்பு

 இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட 2021 நவம்பர் 27ஆந் திகதி புது தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு சபை அலுவலகத்தில் வைத்து இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ பங்கஜ் சரனை சந்தித்தார். உ ...

ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கான நலன்புரி உதவிகள்

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதரக வெளிக்களத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரவிருக்கும் குளிர்காலத்திற்கான உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசிய கழிப்பறைப் பொருட்களை வழங்குவதற்காக இலங்கை கைதிகள் தங்கியுள்ள ஜுவைதா தடுப்பு ...

Close