Daily Archives: November 23, 2021

 எச்.டி.எல். டெக்னொலொஜிஸின் புதிய அலுவலகம் இலங்கையில் திறந்து வைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக,  உயர்ஸ்தானிகர் மொரகொட எச்.டி.எல். டெக்னொலொஜிஸின் தலைமையகத்திற்கு விஜயம்

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள உலகளாவிய தகவல்  தொழில்நுட்ப நிறுவனமான எச்.டி.எல். டெக்னொலொஜிஸின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார் (22). 50 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள ...

இத்தாலியத் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் ரீட்டா மனெல்லா, வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 நவம்பர் 22, திங்கட்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். அரசியல் உறவுகள், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும ...

 சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கோவிட்-19 மருத்துவ உபகரணங்களின் நன்கொடைக்கு வசதியளிப்பு

  கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவாக சிங்கப்பூரின் டெமாசெக் அறக்கட்டளையால் நன்கொடையாக வழங்கப்பட்ட 50 பிபெப் இயந்திரங்கள் மற்றும் 8 வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதில் சிங்கப்பூரில் ...

சென்னைக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் தமிழக ஆளுநரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

கௌரவ தமிழ்நாட்டு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களை 2021.11.16ஆந் திகதி ராஜ்பவனில் வைத்து தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஷ்வரன் மரியாதை நிமித்தம் சந்தித்தார். நேர்மறையானதொரு முடிவ ...

Close