மேன்மைதங்கிய தோர்ப்ஜார்ன் குஸ்டாட்ஸெதர் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான நோர்வே இராச்சியத்தின் தூதுவராக திருமதி ட்ரீன ஜொரான்லி எஸ்கெடல் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நோர்வே இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 19 ஆகஸ்ட் 2019 அன்று சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
19 ஆகஸ்ட் 2019

Please follow and like us: