இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகரின் நியமனம்

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகரின் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது உயர்ஸ்தானிகராக திரு. மைக்கேல்  எட்வர்ட் அப்பிள்டன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நியூசிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2021 ஜூலை 22ஆந் திகதி காலை 10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு 01.

22 ஜூலை 2021

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close