இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் தகுதிச் சான்றுகளை சமர்ப்பிப்பு

இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் தகுதிச் சான்றுகளை சமர்ப்பிப்பு

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகராக மாண்புமிகு படில் ஹிஷாம் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் மலேசிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2023 பிப்ரவரி 02ஆந் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 பிப்ரவரி 02

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close