இலங்கைக்கான எஸ்வாடினி இராச்சியத்தின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

இலங்கைக்கான எஸ்வாடினி இராச்சியத்தின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

01

மேன்மைதங்கிய (திருமதி.) சனெலெ எஞ்சலீன் ம்ட்லுலி அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான எஸ்வாடினி இராச்சியத்தின் உயர்ஸ்தானிகராக திரு. ம்லொன்டி சொலமன் ட்லாமினி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் எஸ்வாடினி இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 03 அக்டோபர் 2019 அன்று சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
03 அக்டோபர் 2019

15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close