Statements

2025 நவம்பர் 04 அன்று, புனித பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகருடன் நடைபெற்ற செயற்பாட்டுச் சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை.

புனிதப் பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர், மேதகு பேராயர் போல்ல் ரிச்சர்ட் கல்லாகர் அவர்களே, ஊடக உறுப்பினர்கள்/நண்பர்களே, இன்று இந்த அமைச்சில், மேன்மைதங்கிய பேராயர் போல் ரிச்சர்ட் ...

கூட்டு அறிக்கை – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைகள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும், நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைகள், 2025 அக்டோபர் 29 ஆம் திகதி புதன்கிழமை ஹேக்கில் நடைபெற்றது. நெதர்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆசி ...

ගරු අමාත්‍ය විජිත හේරත් මහතා ජිනීවා තීරණ පිළිබඳව පාර්ලිමේන්තුවේ අද දින  සිදු කළ විශේෂ ප්‍රකාශය

ගරු කථානායකතුමනි, පසුගිය මාසයේ පැවති 60වෙනි මානව හිමිකම් කවුන්සිල සැසිවාරය සහ එහි අවසානයේදී ශ්‍රී ලංකාව සම්බන්ධයෙන් සම්මතවූ යෝජනාව ගැන අදහස් කිහිපයක් ප්‍රකාශ කිරීමට මා අදහස් කරනවා.ප්‍රථමයෙන් මා කිව ය ...

ஐக்கிய நாடுகளின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான குழுவிடம் தனது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் இலங்கை

2025, செப்டம்பர் 26 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான குழுவின் (CED) 29வது அமர்வில், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்களிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்ப ...

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஆற்றிய உரை 2025 செப்டம்பர் 24

 கருப்பொருள்: “சமாதானம், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்காக 80 ஆண்டுகளைத்தாண்டி ஒன்றாக மற்றும் சிறப்பாக செயற்படுவோம்” தலைவர் அவர்களே, பொதுச் செயலாளர் அவர்களே, கௌரவமிக்க பிரதம விருந்தினர்களே, சிறப்புப் பிரதிநிதிகளே, ...

ஜப்பான்-இலங்கை கூட்டு அறிக்கை டோக்கியோ, 2025, செப்டம்பர் 29

ஜப்பான் பிரதமர் இஷிபா ஷிகெரு, 2025, செப்டம்பர் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, ​​இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை டோக்கியோவில் சந்தித்தார். ஜப்பானு ...

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஆற்றிய உரை 2025 செப்டம்பர் 24

கருப்பொருள்: “சமாதானம், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்காக 80 ஆண்டுகளைத்தாண்டி ஒன்றாக மற்றும் சிறப்பாக செயற்படுவோம்” தலைவர் அவர்களே, பொதுச் செயலாளர் அவர்களே, கௌரவமிக்க பிரதம விருந்தினர்களே, சிறப்புப் பிரதிநிதிகளே, ...

Close