Statements

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கை தனது மீளாய்வை நிறைவு

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கை தனது மீளாய்வை ஜெனீவாவில் இன்று நிறைவு செய்தது. இலங்கை தூதுக்குழுவின் தலைவர் என்ற வகையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி முன்பதிவு செய்யப்பட்ட காணொளி அ ...

​Statement by the Minister of Foreign Affairs & Head of Delegation of Sri Lanka Hon. Ali Sabry, at the General Debate of the 77th Session of the United Nations General Assembly on 24 September, 2022 – New York.

2022 செப்டம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின் பொதுக் கலந்துரையாடலின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், இலங்கைத் தூதுக்குழுவின் தலைவருமான கௌரவ அலி சப்ரியின் அறிக் ...

ஜெனீவாவில் 2022 செப்டம்பர் 12ஆம்  திகதி  நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது வழக்கமான அமர்வில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின்  அறிக்கை

தலைவர் அவர்களே, பதில் உயர்ஸ்தானிகர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, எமது மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் மற்றும் சபையுடனான எமது ஈடுபாட்டை ஒத்துழைப்பு, உரையாடல் என்ற உணர்வில் தொடர்வதற்கு ...

Close