தூதரக செய்தி வெளியீடுகள்

  வியானாவிற்கான இலங்கை தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட  ப்ராக் மிருகக்காட்சியகத்திலுள்ள இலங்கை யானைகளின் 10 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

தூதரகமும், நிரந்தர தூதர் பணியகமுமான வியானாவுக்கான இலங்கைத்தூதரகம், இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்துடன் இணைந்து, 2023 ஆகஸ்ட் 12 அன்று இலங்கை யானைகள் இரண்டினை பரிசளித்தமைக்கான 10 ஆண்டுகள் நிறைவையும், சர்வதேச யா ...

இலங்கை சாரணர்கள், உலக சாரணர்கள் மகிழ்ச்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தங்களது  அனுபவத்தை தென்கொரியாவுக்கான இலங்கைத்தூதுவரிடம் பகிர்ந்து கொண்டமை

இலங்கை சாரணர் குழாம், 25 ஆவது உலக சாரணர் மகிழ்ச்சி கூட்டத்தில் பாங்கேற்றதைத் தொடர்ந்து, 2023 ஆகஸ்ட் 12 அன்று  கொரியக் குடியரசிற்கான இலங்கைத்தூதுவர் ஸாவித்ரீ பணாபொக்க அவர்களையும், அமைச்சரின் ஆலோசகர் (வர்த்தகம்) சந்திமா ...

இலங்கைக்கான இறைதூதர் ஜோசப் வாஸ் இன் உருவப்படம் மும்பை பேராயர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டமை

 இந்தியாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால், திங்கட்கிழமை (14) அன்று மும்பையிலுள்ள பேராயர் இல்லத்தில், மும்பை பேராயர் அருட்திரு ஒஸ்வெல் காடினல் கிரேஷஸ் முன்னிலையில் இலங்கைக்கான இறைத்தூதர் புனித ஜோசப் ...

Close