ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையில் உள்ள டிசைன் அகடமியுடன் இணைந்து, அம்மானில் உள்ள ஆடை வடிவமைப்பு பயிற்சி சேவை மையத்தில் ஜோர்தானிய மாணவர்களுக்கு டிசைன் அகடமியில் கற்பிக்கப்படும் புதுமையான வடிவமைப்பு மற்றும் சந ...
தூதரக செய்தி வெளியீடுகள்
இந்திய மகளிர் ஊடகப் படையான ஐ.ஏ.ஏ.என். வெகுஜனத் தொடர்பாடல் பாடசாலையுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கலந்துரையாடல்
இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய மகளிர் ஊடகப் படை உறுப்பினர்களுடனும், ஐ.ஏ.ஏ.என். வெகுஜனத் தொடர்பாடல் பாடசாலை மாணவர்களுடனும் செப்டம்பர் 19 ஆந் திகதி தனித்தனியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார ...
மாட்சிமை தங்கிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அரச இறுதிச் சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பு
மறைந்த மாட்சிமை தங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 செப்டம்பர் 17 - 20 வரை இங்கிலாந்துக்கு விஜயம் செய்தார். முதல் பெண்மணி பேராசிரியர் மைத்ரீ வி ...
இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற ஆபிரிக்கத் தூதுவர்களின் இரண்டாவது குழுவுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்
புதுடில்லியிலிருந்து இலங்கைக்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற இராஜதந்திரத் தூதரகங்களுடனான ஈடுபாடுகளின் தொடர்ச்சியாக, ஆப்பிரிக்கத் தூதரகத் தலைவர்களின் இரண்டாவது குழுவுடன் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த ...
அமெரிக்காவிடமிருந்து மற்றொரு மருந்துப் பொதி நன்கொடை 773,000 அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரமாகத் தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை அமெரிக்காரேஸ் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள அமெரிக்கர்ஸ் ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு
வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மாண்புமிகு தூதுவர் மகிந்த சமரசிங்கவின் பணிப்புரையின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் உலகின் முன்னணி இல ...
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. சபைக்கான இலங்கைத் தூதுக் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தலைமை
2022 செப்டெம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் அறிக்கையை வழங்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஆசியாவில் தொடர்பு ...
உயர்ஸ்தானிகர்களின் காட்சியகம் புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் திறந்து வைப்பு
புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இந்தியாவிற்கான இலங்கையின் அனைத்து உயர்ஸ்தானிகர்களுக்குமென அர்ப்பணிக்கப்பட்ட 'உயர்ஸ்தானிகர்களின் காட்சியகத்தை' இன்று (15) அதன் சான்சரிக் கட்டிடத்தில் திறந்து வைத்தது. உயர்ஸ ...


