பொது இராஜதந்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பிரிவைச் சேர்ந்த லெபனானில் உள்ள இலங்கை இராணுவத்தின் அமைதி காக்கும் படையினர் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையின் புலம்பெயர் சமூகத்தின் ஒருங்கிணைப ...
தூதரக செய்தி வெளியீடுகள்
யுனெஸ்கோவின் ‘தும்பர ரட கலல நெசவு பாரம்பரிய கைவினைத்திறன்’ நினைவுப் பொறிப்பு
இலங்கையின் 'தும்பர ரட கலல' அல்லது தும்பர பாய்கள் என்பது பாரம்பரிய கையால் செய்யப்பட்ட பாய்களாவதுடன், அவை சுவர் தொங்கல்கள், நாடாக்கள் அல்லது குஷன் கவர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கலாசிரிகம மற்றும் ஆலோககம போன்ற சில கிரா ...
தேரி சங்கமித்தா மற்றும் ராமாயண சீதையின் சின்ன உருவங்களின் மூலம் இருதரப்பு கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இலங்கையும் இந்தியாவும் கலந்துரையாடல்
இந்திய வெளிவிவகார மற்றும் கலாசார இராஜாங்க அமைச்சர் ஸ்ரீமதி மீனகாஷி லேகியை ஞாயிற்றுக்கிழமை (19) சந்தித்த இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கலாச்சார உறவுகளை மேலும் ம ...
தூதுவர் பேராசிரியர் ஜனித ஏ. லியனகே பெலாரஸ் குடியரசிற்கான நற்சான்றிதழ்களைக் கையளிப்பு
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, பெலாரஸ் குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரமளித்துள்ள தனது நற்சான்றிதழ்களை 2021 டிசம்பர் 07ஆந் திகதி பெலாரஸின் பிரதி வெளிநாட்டு அமைச்சர் நிகோலாய் போரிசெவிச்ச ...
எஸ்டோனிய ஜனாதிபதி அலார் காரிஸிடம் இலங்கைத் தூதுவரின் நற்சான்றிதழ்கள் கையளிப்பு
எஸ்டோனியா குடியரசிற்கான இலங்கையின் தூதுவராக தர்ஷன எம். பெரேராவை நியமித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்ட நற்சான்றிதழ் கடிதம் 2021 டிசம்பர் 14ஆந் திகதி எஸ்டோனியாவின் தாலினில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத ...
இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்த கோல்ஃப் போட்டியின் போது இலங்கை சுற்றுலா காட்சிப்படுத்தல்
இலங்கை மற்றும் ஓமான் சுல்தானேற்றுக்குஇடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அதே வேளையில், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 டிசம்பர் 11ஆந் திகதி மஸ்கட்டில் உள்ள காலா கோல்ஃப் கிளப்புடன் ...
மலேசியாவின் ஜோகூரில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளை இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுப்பு
மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2021 டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் மலேசியாவின் ஜோகூரில் ஐந்து வௌ;வேறு இடங்களில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளை நடாத்தியது. மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பெரும்பான்மைய ...