தூதரக செய்தி வெளியீடுகள்

இந்தியாவுடனான மேம்பட்ட பொருளாதார ஒத்துழைப்பை உயர்ஸ்தானிகர் மொரகொட எதிர்பார்ப்பு

  இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமனை இன்று (02) புதுடில்லியில் சந்தித்த போது, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் இந் ...

திருவனந்தபுரத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் கௌரவ தூதுவர் நியமனக் ஆவணத்தைப் பெற்றுக் கொண்டார்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் கௌரவ தூதுவர் பிஜுமோன் கர்ணன், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடமிருந்து தனது நியமன ஆவணத்தை இன்று (03) புதுடெல்லியில் பெற்றுக்கொ ...

 லும்பினியில் உள்ள ஸ்ரீ லங்கா மகா விகாரையில் கட்டின பூஜை நிறைவு

லும்பினியில் உள்ள ஸ்ரீ லங்கா மகா விகாரையின் கட்டின பூஜை (புதிய அங்கிகள் வழங்கும் சடங்கு) வைபவம் 2021  ஒக்டோபர் 31ஆந் திகதி லும்பினி மடாலயத்தில் உள்ள அனைத்து பௌத்த மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினர் மற் ...

 மத இராஜதந்திரத்தின் மூலம் நட்புறவு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை வளர்த்தல்:  மணிலாவில் உள்ள புனித ஜூட் தாடியஸ் தேசிய ஆலயத்தின் திருவிழா நாளில் இலங்கை ஊக்குவிப்பு

திருச்சபை பாதிரியார் மற்றும் புனித ஜூட் தாடியஸ் தேசிய ஆலயத்தின் திருத்தந்தையான அருட்தந்தை லினோ  நிகாசியோ எஸ்.வி.டி. அவர்களின் அழைப்பின் பேரில், ஆலயத்தின்  புரவலர் தந்தையின் பெருநாள் கொண்டாட்டத்தில் மணிலாவில் உள்ள இலங்க ...

 சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

சவூதி அரேபியாவுக்கான நிமயனம் செய்யப்பட்ட இலங்கைத் தூதுவர் மாண்புமிகு பி.எம். அம்சா தனது நற்சான்றிதழ்களின் பிரதியை உபசரணை விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் காலித் பின் பைசல் அல் சிஹ்லியிடம் 2021  நவம்பர் 02ஆந் திகதி சவூதி ...

பெல்ஜியத்தில் நடைபெறும் இன்ட்ராஃபுட் வர்த்தகக் கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு

சிலோன் டீ, இலங்கையின் சுவையூட்டிகள் மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்திகளை பெல்ஜியத்தில் உள்ள  கோட்ரிஜ்கில் 2021 அக்டோபர் 27 முதல் 28 வரை நடைபெற்ற இன்ட்ராஃபுட் வர்த்தகக் கண்காட்சியின் 8வது பதிப்பில் இலங்கை ஏற்றுமதி அபி ...

 ஓமானுக்கான இலங்கைத் தூதரகத்தின் “தூதுவருடன் பேசுங்கள்” சமூகத் தொடர்பாடல் நிகழ்ச்சி இம்மாதம் ஆரம்பம்

ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் “தூதுவருடன் பேசுங்கள்” என்ற சமூகத் தொடர்பாடல் நிகழ்வொன்றை  ஒவ்வொரு மாதத்தின் இறுதி வியாழக்கிழமை 9.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை நடாத்தவுள்ளது. இந்த நிகழ்வின் நோக்கம் ஓமானில் புலம்பெயர்ந்து வாழ ...

Close