தூதரக செய்தி வெளியீடுகள்

இலங்கையின் கௌரவ தூதுவர்கள் மற்றும் அங்காராவில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக  மருத்துவ உபகரணங்களை நன்கொடை

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படத்தக்க  மருத்துவ உபகரணங்களை, தூதரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் எர்சுரம், அ ...

 பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, முன்னணி சீன சுற்றுலா இயக்குனர்கள் மற்றும் முகவர்கள் இலங்கை  சந்தையை இலக்கு வைப்பதற்கு எதிர்பார்ப்பு

சீனாவின் பயணத் துறை சார்ந்த பிரதிநிதிகளை பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுடன் இணைந்து 2021 டிசம்பர் 30ஆந் திகதி நகர மண்டபக் கூட்டத்தில் சந்தித்தது. சுற்றுலா நடத்துநர்கள், முக்கிய சுற்றுலா முகவர ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கொன்சியூலர் முகாம் வெற்றிகரமாக நிறைவு

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் 2021 டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் உயர்ஸ்தானிகராலயத்தின் சான்சரி வளாகத்தில் விடேட கொன்சியூலர் முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விஷேட முகாமில் திர ...

 தூதுவர் பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே மோல்டோவா ஜனாதிபதி மையா  சண்டுவிடம் தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு

மோல்டோவா குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே, 2021 டிசம்பர் 22ஆந் திகதி சிசினோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வமான விழாவில் வைத்து மோல்டோ ...

 சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார அமைச்சருடன் தூதுவர் புனித பீட்டர்ஸ்பேர்க்கிற்கு விஜயம்

ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் எம்.டி.ஜே. அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் திரு. கயா காஞ்சன ஆகியோரை உள்ளடக்கிய சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்ற ...

சமூக உறுப்பினர்கள் மற்றும் சீன நண்பர்களுடன் பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

2021 டிசம்பர் 25ஆந் திகதி பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது. இலங்கை சமூக உறுப்பினர்கள், சீன நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் தூதரக ஊழியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் இந்த நிகழ்வி ...

இலங்கையின் சாகச சுற்றுலா ஜோர்தானில் ஊக்குவிப்பு

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட பொருளாதார இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கையின் சாகச சுற்றுலாவை வெளிப்படுத்தும் கண்காட்சி டிசம்பர் 27ஆந் திகதி அம்மானில் உள்ள கெலெரியா மோலில் நடைபெற்றது. ஜோர்தானில் ...

Close