தூதரக செய்தி வெளியீடுகள்

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவதற்கான அதிக அரசியல் விருப்பத்தை வலுப்படுத்துவதற்காக புகழ்பெற்ற நபர்களின் குழுவை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிவு

அண்மையில் புதுடில்லியில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை - அமைச்சர்கள்  மட்ட 3வது மாநாட்டில், பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவம் குறித்து அரசுகளிடையே மேலும் சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத் ...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையர்கள்

வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து வருகைதரு வீசாவைப் பயன்படுத்தி அபுதாபிக்குள் பிரவேசித்த 17 இலங்கைப் பிரஜைகள் தொடர்பான சம்பவம் குறித்த அண்மைய ஊடகச் செய்திகள் தொடர்பில் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கவனம் செல ...

 5வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் இலங்கை வெற்றிகரமாக பங்கேற்பு

2022 நவம்பர் 11ஆந் திகதி நிறைவடைந்த ஷாங்காய் சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில்,  உணவு மற்றும் பானங்கள் மற்றும் ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறைகளில் இலங்கை வெற்றிகரமாக பங்கேற்றது. இலங்கைக் கூடத்தில், முக்கியமாக முகவர் ...

18 வயதுக்குட்பட்ட 4வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி

15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள வீரர்களுக்கான கண்ட ரீதியான தடகளப் போட்டியான 18 வயதுக்குட்பட்ட 4வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2022, குவைத் நகரில் உள்ள அகமது அல் ரஷ்தான் டிராக் அண்ட் ஃபீல்ட் மைதானததில் 2022 அக்டோபர் ...

சென்னையில் உள்ள தூதரகத் தலைவர்களுக்கு சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் இரவு விருந்துபசாரமளிப்பு

தூதரகப் படைகளுக்கு இடையே தீபாவளியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக, சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரன் 2022 நவம்பர் 11ஆந் திகதி சென்னையை தளமாகக் கொண்ட அனைத்து தூதரகத் தலைவர்கள ...

ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தோனேசிய குடிவரவு பொலிடெக்னிக்கிற்கான திட்டத்தை ஏற்பாடு

ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம், இந்தோனேசிய குடிவரவு பொலிடெக்னிக்குடனான ஊடாடும் நிகழ்வொன்றை 2022 நவம்பர் 11ஆந் திகதி தூதரக வளாகத்தில்  வெற்றிகரமாக நடாத்தியது. தொழில்முறை கல்வியை ஒழுங்கமைக்கின்ற உயர்கல்வி நிறுவனமான ...

 ‘உலகின் நீல மாணிக்க தலைநகரைப் பார்வையிட வாருங்கள்’ – ஷாங்காய், சீனா சர்வதேச இறக்குமதி எக்ஸ்போ சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன

2022 நவம்பர் 10ஆந் திகதி நடைபெற்ற சீனா சர்வதேச இறக்குமதி எக்ஸ்போ சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் முக்கியப் பேச்சாளராகப் பங்கேற்ற தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, நிகழ்வில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள், தீவின் அற்புதமான வ ...

Close