தூதரக செய்தி வெளியீடுகள்

 ஷொப்பி – மின்வணிகம் தளம் மூலம் இலங்கை நிறுவனங்கள் இந்தோனேசிய  சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புக்களை ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆராய்வு

சிங்கப்பூர் அடிப்படையிலான பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஷொப்பி, மின் வணிகத்தில் நிபுணத்துவம் பெற்று விளங்குவதுடன், 343 மில்லியன் மாதாந்தப் பார்வையாளர்களுடன் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மின்வணிகம் தளமாகக் கருதப்ப ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பங்களாதேஷில் உள்ள இலங்கை வர்த்தக சமூகத்துடன் சந்திப்பு

இலங்கையின் உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்னவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நவம்பர் 24ஆந் திகதி நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்களாதேஷில் உள்ள இலங்கை வர்த்தக சமூகம் மற்ற ...

பங்களாதேஷில் நடைபெற்ற ஐயோராவின் அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி உரை

          23 உறுப்பினர்களைக் கொண்ட இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) அமைச்சர்கள் பேரவையின் 22வது கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்த ...

பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அலி சப்ரி பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்  கலாநிதி. ஏ.கே. அப்துல் மொமனை நவம்பர் 23ஆந் திகதி டாக்காவில் வைத்து சந்தித்து, இருதரப்புக் கலந்தரையாடல்களில் ஈடுபட்டார். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் ...

பங்களாதேஷூடன் கப்பல் துறையில் ஒத்துழைப்பதன் முக்கிய பகுதிகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி கலந்துரையாடல்

   வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அமைச்சரவை அந்தஸ்தில் உள்ள  பங்களாதேஷ் கப்பல் போக்குவரத்து அமைச்சர் காலித் மஹ்மூத் சவுத்ரியுடன் நவம்பர் 23ஆந் திகதி கப்பல் துறையில் மேலும் ஒத்துழைப்பதற்கான விடயங்கள் தொடர்பில் ...

 ஜப்பானுக்கான புதிய தூதர் பதவியேற்பு

ஜப்பானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட இ. ரொட்னி எம். பெரேரா 2022 ஒக்டோபர் 27ஆந் திகதி டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த 70 வருட இருதரப்பு ...

மியன்மார் அரசாங்கம் 1.48 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடை

 1.48 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பெறுமதியான அவசரமாகத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை மியன்மார் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு 2022 நவம்பர் 21ஆந் திகதி நன்கொடையாக வழங்கியத ...

Close