மத்திய கிழக்கில் போர் நிலைமைகள் துரிதமாக அதிகரித்து வருவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது; இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படு ...
Media Statements
ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை: கொழும்பில் இடம்பெற்ற 27வது கூட்டு ஆணையக் கூட்டம்
2026, பெப்ரவரி 12, 2026 அன்று, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் இலங்கை ஆகியவை ஐரோப்பிய ஒன்றியம்- இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தின் 27வது அமர்வை கொழும்பில் கூட்டின. நட்பு மற்றும் திறந்ததொரு மனப்பாங்கின் அடிப்படையில் நடைபெ ...
ஊடக வெளியீடு வெனிசுலாவின் நிலைமை குறித்த அறிக்கை
வெனிசுலாவின் சமீபத்திய நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பலப் பிரயோகத்தை தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைத்தல் ...
2026 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
இலங்கையானது 2026 ஆம் ஆண்டின் புத்தாண்டை வரவேற்கும் இத்தருணத்தில், கொள்கைசார் உலகளாவிய ஈடுபாடு, கண்ணியமிக்க வெளிநாட்டு வேலை, மற்றும் நவீனமானதும், நிலைபேறானதுமான சுற்றுலா பொருளாதாரம் ஆகியவற்றின் மூலம் நாட்டை மீளமைப்பதற்கான ...
ஐக்கிய நாடுகளின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான குழுவிடம் தனது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் இலங்கை
2025, செப்டம்பர் 26 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான குழுவின் (CED) 29வது அமர்வில், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்களிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்ப ...
57th Session of the Human Rights Council: Statement by Sri Lanka (as the country concerned, following the Presentation of the Comprehensive Report on Sri Lanka by the High Commissioner for Human Rights) 09 September 2024
Mr. President, High Commissioner for Human Rights, Excellencies, As this Council deliberates on the comprehensive report on Sri Lanka, presented by the High Commissioner for Human Rights, I wish to reiterate Sri Lan ...
எக்குவடோரியல் கினியாவினால் கைது செய்யப்பட்ட எம் டி ஹீரோயிக் இடன் என்ற எண்ணெய்க் கப்பலின் இலங்கைப் பணியாளர்கள் குறித்த ஊடக அறிக்கை
எம் டி ஹீரோயிக் இடன் என்ற எண்ணெய்க் கப்பலின் பணியாளர்களான 8 இலங்கைப் பிரஜைகள் விரைவில் விடுவிக்கப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது. 2022 ஆகஸ்ட் 10ஆந் திகதி ...


