Media Statements

ஐக்கிய நாடுகளின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான குழுவிடம் தனது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் இலங்கை

2025, செப்டம்பர் 26 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான குழுவின் (CED) 29வது அமர்வில், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்களிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்ப ...

எக்குவடோரியல் கினியாவினால் கைது செய்யப்பட்ட எம் டி ஹீரோயிக் இடன் என்ற எண்ணெய்க் கப்பலின் இலங்கைப்  பணியாளர்கள் குறித்த ஊடக அறிக்கை

எம் டி ஹீரோயிக் இடன் என்ற எண்ணெய்க் கப்பலின் பணியாளர்களான 8 இலங்கைப் பிரஜைகள் விரைவில் விடுவிக்கப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது. 2022 ஆகஸ்ட் 10ஆந் திகதி ...

​Statement by the Minister of Foreign Affairs & Head of Delegation of Sri Lanka Hon. Ali Sabry, at the General Debate of the 77th Session of the United Nations General Assembly on 24 September, 2022 – New York.

2022 செப்டம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின் பொதுக் கலந்துரையாடலின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், இலங்கைத் தூதுக்குழுவின் தலைவருமான கௌரவ அலி சப்ரியின் அறிக் ...

உக்ரைனில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை

உக்ரேனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகபட்சமான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாற ...

இத்தாலியின் பொலோக்னாவில் இடம்பெற்ற ஜி20 சர்வமத மன்றத்தில் ‘வெளியுறவுக் கொள்கை மற்றும்  மதம்’ பற்றிய அமைச்சர்கள் மட்ட அமர்வில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் அறிக்கை

தலைவர் அவர்களே, மரியாதைக்குரிய குழு உறுப்பினர்களே, கனவாட்டிகளே மற்றும் கனவான்களே. மதத்திற்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையிலான இடைமுகம் குறித்து மோல்டாவின் அமைச்சர் மற்றும் மதகுரு ஆகிய இருவரும் தமது கருத்துக்களில் கு ...

Close