அமைச்சின் ஊடக வெளியீடுகள்

தூதுவர், பேராசிரியை திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம தனது சான்றாதாரப் பத்திரத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி மேதகு இம்மானுவல் மக்ரொன் அவர்களிடம் கையளித்தார்

12 ஏப்ரல் 2021 அன்று,பாரிஸ் எலைசீ அரண்மனையில் இடம்பெற்ற நிகழ்வின்போது, தூதுவர், பேராசிரியை க்ஷானிகா ஹிரிம்புரகம தனது சான்றாதாரப் பத்திரத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி, மேதகு இமானுவல் மக்ரொன் அவர்களிடம் கையளித்தார். ஜனாதிபதி ம ...

உயர் ஸ்தானிகர் எஸ். அமரசேகர தனது நற்சான்றிதழ்களை தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி அதி மேதகு சிரில் ரமபோசாவிடம் கையளிப்பு

உயர் ஸ்தானிகர் எஸ். அமரசேகர தனது நற்சான்றிதழ்களை தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி அதி மேதகு சிரில் ரமபோசா அவர்களிடம் 2021 ஏப்ரல் 14 ஆந் திகதி பிரிட்டோரியாவில் உள்ள செஃபாகோ எம் மக்காத்தோ ஜனாதிபதி விருந்தினர் மாளிகையில் வைத்த ...

கலாநிதி பாலித கொஹொன சீன ஜனாதிபதியிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார்

தூதுவர் கலாநிதி பாலித கொஹொன 2021 ஏப்ரல் 14ஆந் திகதி மக்கள் சீனக் குடியரசின் தலைவரான அதி மேதகு ஸி ஜின்பிங்கிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார். முன்னாள் தூதுவரை திரும்ப அழைக்கும் கடிதத்தையும் அவர் முறையாகக் கையளித ...

Foreign Minister signs the Book of Condolence

Foreign Minister Dinesh Gunawardena signed the Book of Condolence on the passing away of His Royal Highness the Prince Philip, Duke of Edinburgh on behalf of H.E Gotabaya Rajapaksa, the President, the Government and ...

Close