தலைவர் அவர்களே, பதில் உயர்ஸ்தானிகர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, எமது மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் மற்றும் சபையுடனான எமது ஈடுபாட்டை ஒத்துழைப்பு, உரையாடல் என்ற உணர்வில் தொடர்வதற்கு ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கடமைகளை பொறுப்பேற்பு
2022 செப்டம்பர் 09ஆந் திகதியாகிய இன்றைய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற எனிமையான வைபவமொன்றில் வைத்து வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். வெளிவிவகா ...
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைத் தேயிலை நன்கொடை
பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியது. பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பரூக் புர்கியிடம் 2022 செப்டெம்பர் 05ஆந் திகதி ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் சந்திப்பு
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான உலக உணவுத் திட்டத்தின் பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் அய்லிஃப், 2022 செப்டெம்பர் 01ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை மரியாதை ந ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இலங்கைக்கான எகிப்தியத் தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான எகிப்தியத் தூதுவர் மகேத் மொஸ்லே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஆகஸ்ட் 31ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் மொஸ ...
மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் 2022 செப்டம்பர் 12ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உரை
மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு 2022 செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 07 வரை ஜெனிவாவில் நடைபெற உள்ளது. 2022 செப்டெம்பர் 12, திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலின் போது வெளிநாட்டு அலுவல்கள் ...
இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது பணிகளைத் தொடங்குவதற்குத் தயார்
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கையின் பயிற்சி பெற்ற தாதியர் குழுவிற்கான நியமனக் கடிதங்களை, 2022 ஆகஸ்ட் 25 ஆந் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில ...


