அமைச்சின் ஊடக வெளியீடுகள்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழான இலங்கையின் 6வது காலாந்தர மீளாய்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ளது

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழான இலங்கையின் 6வது காலாந்தர மீளாய்வு 2023 மார்ச் 8 மற்றும் 9ஆந் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உ ...

புதுதில்லியில் இடம்பெற்ற ரைசினா உரையாடலின் பக்க அம்சமாக இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இந்திய வெளியுறவு அமைச்சருடன் வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

மார்ச் 02 - 04ஆந் திகதிகளில் இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையால் கூட்டாக நடாத்தப்பட்ட புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடல் ...

சிறப்பு அறிவித்தல்

லெபனானில் காலமான திருமதி ஜயசூரியகே பிரியந்திகா நீலகாந்தி இலங்கைப் பிரஜையான திருமதி ஜயசூரியகே பிரியந்திகா நீலகாந்தி அவர்கள் கடந்த 2023.01.01 அன்று லெபனானில் காலமானதாக லெபனானில் உள்ள  இலங்கைத் தூதரகம் வெளிநாட்டமைச்சின் கொ ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இந்தியாவிற்கு விஜயம்

புதுதில்லியில் நடைபெறவுள்ள புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா  உரையாடலின்  எட்டாவது பதிப்பில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, ...

ஜேர்மன் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர் கலாநிதி பீட்டர் ராம்சௌருடன்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

2023 பெப்ரவரி 15 முதல் 18 வரை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளுக்குப் பொறுப்பான ஜேர்மன் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின் உறுப்பினர் கலாநிதி பீட்டர் ராம்சௌரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்ச ...

Close