அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இலங்கை மற்றும் தாய்லாந்துகிடைடையே 06வது சுற்று இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள் பாங்கொக்கில் நடைபெறவுள்ளன

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கிடையே 06வது சுற்று இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள், 2025 மார்ச் 25 அன்று பாங்காக்கில் உள்ள தாய்லாந்தின், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேல ...

காசாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது

காசாவில் நிலவும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், இந்நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் தவிர்க்கப்படவேண்டுமென அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கிறது. பிராந்தியத்தில் விரை ...

மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மியன்மாரின் ...

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ எச்.எம். விஜித ஹேரத் அவர்களின் அறிக்கை ஆயுதக் குறைப்புக்கான மாநாட்டின் உயர் மட்டப் பிரிவு 2025 பெப்ரவரி 25

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ எச்.எம். விஜித ஹேரத் அவர்களின் அறிக்கை ஆயுதக் குறைப்புக்கான மாநாட்டின் உயர் மட்டப் பிரிவு 2025 பெப்ரவரி 25  மேதகு சபைத்தலை ...

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்களின் உரை மனித உரிமைகள் பேரவையின் 58வது வழக்கமான அமர்வு உயர்மட்டப் பிரிவு

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்களின் உரை மனித உரிமைகள் பேரவையின் 58வது வழக்கமான அமர்வு உயர்மட்டப் பிரிவு மேதகு சபைத்தலைவர் அவர்களே, மேதகு தலைவர்களே, தலைவர் அவர்களே, இப்பேரவையின் தலைவ ...

Close